வாசகர்கள் கருத்துகள் ( 18 )
Death sentence or jail term is only for Asians and Africans. For western countries citizen, they have another agreement. None of the local laws as per Shreya [Islam law] will not be used on them. Maximum punishment for western guys is deportation.
என்ன ஒரு துரித கதியில் வழக்கை முடித்துள்ளார். 2023 நடந்த குற்றத்துக்கு 2025 லேயே தீர்ப்பும் கொடுத்து மரணதண்டனையையும் நிறைவேற்றிவிட்டார்கள். இதே இங்கு நடந்திருந்தால் குறைந்தது ஒரு 20 வருடங்களாவது ஆகும் தீர்ப்பு வருவதற்கு. நன் நாட்டு சட்டங்களில் ஓட்டைகள் அதிகம். ராஜிவ் காந்தி பிரதம மந்திரியாக இருக்கும் பொது நடந்த ஒரு வங்கி கையாடல் வழக்கில் சொன்னது : There are so many look holes in our law and should be plugged in. அவர் சொல்லிவிட்டு சென்று கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஆகிறது. சட்டம் என்னமோ அப்படியேதான் இருக்கிறது ஓட்டைகள் அடைக்கப்படவில்லை. WHO TO BELL THE CAT?
கொலைக்கு கொலை என்பது இஸ்லாமிய நாடுகளின் கொள்கை. இதற்கு இந்தியா ஒன்றும் பண்ணமுடியாது. அரபு நாடுகளுக்கு சென்றால் இது தான் கதி . சாவை எதிர்நோக்கி செல்லும் ஆடு ஜீவிதம்.
இஸ்லாமிய நாடுகளின் கொள்கை அல்ல..இஸ்லாம் மமதத்தின் கொள்கை.நீங்க அநியாயமாக ஒருவரின் விரலை துண்டித்தாலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் உங்கள் விரலும் அதே போல் துண்டிக்கப்படும்.இதில் என்ன மணிதாபிமானம் உரிமை மீறல் இருக்கு???
இந்த பெண்ணை பார்த்தால் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு அதனால் மனநோயாளி ஆகி இவ்வாறு செய்திருப்பார் என்று தெரிகிறது. சரியான விசாரணை இல்லாமல் இப்படி மரணதண்டனை குடுப்பது தவறு.
சரிரான விசாரனை சாட்சிகள் ஆதாரம் இல்லாமல் மரணதண்டனை கொடுக்க மாட்டார்கள்.கொடுக்கவும் கூடாது..நீதிபதியாக நியமிக்கப்படுபவர்கள் இஸ்லாத்தின் குற்றவியல் சட்டங்களை நன்கு கற்று தேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.அடுத்தது கொலையுண்டவரின் தாய் மண்ணித்தால் ஒழிய வேறு எந்த வழியும் இல்லை.
இங்கு மரண தண்டனை கூடாது என கூவும் நபர்களும் உள்ளனரே? அவர்கள் பதில் என்ன?
மரணதண்டனை கூடாது என்று பேசும் சமூக ஆர்வலர்கள் யாரும் தன் குடும்பத்தில் நடந்தால் பேச மாட்டார்கள்.
குழந்தைகள், சிறுவர், சிறுமியர்கள், முதியவர்கள் போன்றோருக்கு இழைக்கப்படும் கொடுமைகள், அவை கொலை, சித்ரவதை போன்ற எந்த குற்றத்திற்கும், நம் நாட்டிலும் அதிக பட்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும். குற்றம் நிரூபிக்க பட்டுவிட்டால், இரக்கமே காட்ட கூடாது.
இங்கே என்றால் இடைக்கால தடை பெற்றே நாட்கள் கழித்து விடுவார்கள்
நம்மூருல முக்கிட்டு தீர்ப்பு வழங்குவதற்க்குள் குற்றம் செய்தவர் பொக்கை பள்ளு கிழவர் / கிழவி ஆகிவீடுவார்கள் பின்னே என்ன.. வயதாகிவிட்டது மருத்வகாரணங்களுக்காக விடுவிப்பு மனுவும் போடுவார்கள். கேடுகெட்ட்ட கையாலாகாத நீதி இந்தியா வில் பார்க்கலாம் .
தண்டனைகள் கடுமையானாதான் குற்றங்கள் குறையும்.
ஆண்டுதோறும் அரபு நாடுகளில் தூக்கிலிடுவது கல்லால் அடித்து கொல்வது கையை வெட்டுவது தொடர் கதை தான் ...
இந்திய நீதிபதிகள் புரிந்து கொள்ளவேண்டிய விஷயம் ஒரு தண்டனை நிறைவேறினால் குற்றமே இருக்காது என்பதை. பிழைப்புக்கக சட்டம் சார்ந்த தொழில் செய்வது குற்றவாளியை காப்பது ஜாமீன் என்கிற பெயரில் பணம் சம்பாதிப்பது இது சட்டமல்ல.