வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்த இன்டர்நேஷனல் கோர்ட் எவன் காசு சாரி கேஸ் கொடுத்தாலும் அவர் மீது ஆணை பிறப்பித்திவிடும். இந்திய கொலிஜியம் போல. பழைய பிலிபைன்ஸ் ஜனாதிபதி தலை விரித்தாடிய உள்நாட்டு போதை மாபியாவை கட்டுக்குள் கொண்டு வந்தார். மனித உரிமையை மதிக்க தெரியாதவனுக்கு எதற்கு இந்த கோர்ட் வக்காலத்து வாங்கணும்? இம்மாதிரி ஜனாதிபதி ஆட்கள்தான் தர்போது டுமீல் டாஸ்மாக் நாட்டுக்கு தேவை. அண்ணாமலை தலைமை தாங்கினால் தான் தமிழக மக்களுக்கு நிம்மதி மற்றும் முன்னேற்றம்
இவர் இலங்கைக்கு அதிபராக வேண்டியவர், அங்கே போதை, துப்பாக்கி கலாச்சார கொலை இப்போ, ராஜபசக்ஸ கூட்டணி வளர்த்துவிட கலாச்சாரம் தலை விரித்தாடுகிறது.
கட்டு மன்னர் வாரிசு குடும்பம் போலேயா ? 200ரூவாவுக்கு புத்தி வந்துடுச்சு போல சபாஷ்
நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச கோர்ட்..... வெங்காயம்.. .. இப்போ பங்காளதேஷ்ல இந்துக்களை கொல்றது?? அமெரிக்கா உலக மக்களை கொல்றது? இது எல்லாம் விசாரிக்க வேண்டியதுதானே? புண்ணாக்கு.. . போதை விக்கிறவனை பூ போட்டு கும்பிடணுமா?? ..
போதைப்பொருள்கள் பல நாடுகளை, காலாச்சாரத்தை மொத்தமாக சீரழித்து விட்டது. இன்னும் பல நாடுகளில் மரண தண்டனை உண்டு. ஆனால் ஹாலந்தில் போதைப்பொருள்களை சாதாரணமாக வாங்கலாம்.