வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இதுல இருந்து என்ன விஷயம்னா தீதும் நன்றும் பிறர் தந்து வருவதில்லை.. நமக்கு நாமே தேடிக்கொள்வது. வளர்ப்பு சரி இல்லை.. விழிப்புணர்வு இல்லை. வாழ்க்கை பற்றிய புரிதல் இல்லை. எத்தனை இல்லை.
இதை படித்த பிறகு காலை 4 மணிக்கு கடற்கரைக்கு குளிக்க தனியாக போக மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
அதிகாலை 4 மணிக்கு கடலுக்கு செல்லவேண்டிய அவசியம் என்ன? பொழுது விடிந்து நல்ல வெளிச்சத்தில் சென்றிருக்கலாமே ....
நலமுடன் வரட்டும்
இங்க இருக்குற 145 கோடி மக்களுக்கு இந்த செய்தி மூலம் எதனாச்சும் உபயோகம் இருக்கா?
அவர்கள் பத்திரமாக மீட்கபடவேண்டும்.