உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வீட்டை விட்டு வெளியேற்றிய ஓனர் ; கனடாவில் இந்தியருக்கு நேர்ந்த துயரம்

வீட்டை விட்டு வெளியேற்றிய ஓனர் ; கனடாவில் இந்தியருக்கு நேர்ந்த துயரம்

ஒட்டாவா: கனடாவில் வாடகைக்கு குடியிருந்தவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிராம்டன் என்ற பகுதியில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் வாடகைக்கு இருந்துள்ளார். இவர் பல முறை சொல்லியும் காலி செய்யாததால் ஆவேசப்பட்ட வீட்டின் உரிமையாளர் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றி , அவரது உடமைகளையும் வெளியே எறிகிறார். அவர் அரைகுறை ஆடையுடன் திணறியபடி பெரும் சோகத்துடன் நிற்கிறார். இந்த வீடியோ சமூக எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளன. 17 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். ஆயிரக்கணக்கான கமன்ட்ஸ்கள் வந்துள்ளன. வீட்டு உரிமையாளர் செயல்பாட்டை கண்டித்து கருத்து பகிரப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Muraleedharan.M
அக் 09, 2024 05:43

தி இந்தியன் ரூல்ஸ் ஆர் நோட் வலீத் இந்த CANADA


Vijay D Ratnam
அக் 07, 2024 16:44

உரிய கால அவகாசம் கொடுத்து வீட்டு உரிமையாளர் வீட்டை காலி பண்ணச்சொன்னால் ஒழுங்கு மரியாதையா காலி பண்ணனும். இப்படி பொழைக்க போன இடத்தில் வீட்டை காலி பண்ணமாட்டேன்னு அன்றாயரோட வந்து ஒப்பாரி வைக்கப்படாது. சிம்பதி கிரியேட் பண்றீங்களோ.


Rajesh S
அக் 07, 2024 09:52

Tenants taking Landlords for granted will happen only in India due to illogical law in place. Looks like he tried the same stunt in Canada too. When he was asked to vacate, he should have taken a month or so and vacated decently. Dont be pity on such people. Who knows Landlords problems.


Ived Ogna
அக் 09, 2024 11:20

Absolutely right.The cheap adamancy by the tenant and another guy taking photograph of and making it viral speaks volumes of their attitude inspite of the owner giving them adequate time. Such adamancy brings disrepute to an entire community.


Ponnusamy
அக் 06, 2024 14:54

வீட்டைகாலிசெய்யச்சொன்னால்செய்து்கொடுகனும்இல்லையென்றால்டைம்கேக்கனும்


Kalaiselvan Periasamy
அக் 06, 2024 11:46

வீட்டுக்கு சொந்தக்காரன் செய்ததில் தவறில்லை .


Kamaraj TA
அக் 06, 2024 10:15

ரமேஷ் சுந்தரத்தின் பதிவை படியுங்கள்


jayvee
அக் 05, 2024 16:44

இதுவே இந்தியாவாக இருந்திருந்தால் ஜாதி மதம் அல்லது அரசியல் செல்வாக்கு அல்லது போலீசுக்கு காசு என்று எதையாவது கொடுத்து ஓனரை விரட்டி அடித்திருக்கலாம் .. ஆயிரம் ருபாய் செல்வது செய்து ஒரு சிவில் கேஸ் பதிவுசெய்து ஒன்றரை சாகும்வரை வீட்டின் பக்கமே வராமல் செய்திருக்கலாம்


Ramesh Sundram
அக் 05, 2024 16:37

india போல நினைத்து விட்டார் போலும் எத்தனை பொறுக்கிகள் வீட்டை காலி செய்யாமல் வீடு owner அவர்களுக்கு குடைச்சல் கொடுப்பதை நாங்கள் காண்கிறோம் தமிழகத்தில்


புதிய வீடியோ