வாசகர்கள் கருத்துகள் ( 9 )
டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேசவிரோத வன்முறைப் போராட்டங்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தவர்களால் தங்கள் நாட்டில் அது போன்ற போராட்டம் நடப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. ஊருக்கு ஒரு நியாயம். தனக்கு?
தக்காளி சட்னி
திரும்ப அனுப்புங்கள் அவர்கள் நாட்டிற்கு
படிக்க வந்தவர்களை போராட்டத்தில் கைது செய்தது தவறு அவர்களுடைய நாட்டுக்கு திரும்ப உங்கள் நாட்டிற்குள் வர முடியாத படி விசாவை முடக்கி திருப்பி அனுப்பி விடுங்கள்
படிக்க வந்தவர்களை போராட்டத்தில் கைது செய்தது தவறு அவர்களுடைய நாட்டுக்கு திரும்ப உங்கள் நாட்டிற்குள் வர முடியாத படி விசாவை முடக்கி திருப்பி அனுப்பி விடுங்கள்
போராட்டம் நடத்திய மாணவர்களை கைது செய்து அடக்கு ஏவிய அமெரிக்க அரசை கண்டித்து உடனடியாக அமெரிக்க தூதரை அழைத்து இந்திய அரசு விளக்கம் கேட்க வேண்டும்.
போராட்டக்காரர்களை கைது செய்து இருந்தால் வெள்ளை பத்திரிகைகள் அதனை கடுமையாக கண்டித்து இருக்கும் கருத்து சுதந்திரம் உள்ள அமெரிக்காவில் இந்தியா பிரிவினைவாதம் பற்றி பேசினால் அதனை குற்றமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்ற அமெரிக்க தூதுவர் இப்போது என்ன கூறுவார்?
இதையே இந்தியா அரசு செய்தால் இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் இல்லை என அமெரிக்கா அரசும் ஊடகங்களும் கூச்சலிடும்.
வாஷிங்ஷன் போஸ்ட் இப்போ என்ன ?
மேலும் செய்திகள்
சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டாவுக்கு துன்புறுத்தலா? இஸ்ரேல் மறுப்பு
8 hour(s) ago | 1
பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தை ஒடுக்க பிரிட்டன் அரசு தீவிரம்
8 hour(s) ago
பாக்.,கிற்கு போர் விமான இன்ஜினா? ரஷ்யா மறுப்பு!
10 hour(s) ago | 7