வாசகர்கள் கருத்துகள் ( 15 )
நமது ராணுவ வீரர்ககளை வெளியேற்றிய மாலதீவுக்கு நாம் சுற்றுலா செல்வதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் இதுவே நமது தேசபற்றை உலகிற்கு பறைசாற்றும்??
ஏன், சீனா மற்றும் பாகிஸ்தானின் உதவிகளை ஒரு டெலிபோன் செய்து பெற்றிருக்கலாமே!
ஓசியில் ஓட்டியிருக்கிறார்கள்
அப்படியாவது இந்திய விமானத்தை அங்கு வைத்துவிட்டு வருவதற்கு என்ன காரணம்? கச்ச தீவு போல் கொடுத்ததை எடுத்துவருவதற்கு என்ன தயக்கம் ? வந்தே மாதரம்
நீங்கள் மால தீவிடம் கேட்கலாம் அது ஒரு கேடு கெட்ட இருனூறு கீமீ அவ்வளவே உள்ள நாடு நமது ஊராட்சி அளவே உள்ள நாடு இந்திய சுற்றுலா தான் வருமானம் மக்கள் தொகை ஐந்து லட்சம் மட்டும்
திருப்பி ஒட்டிக்கிட்டு வந்துடுங்க
புஸ்வாணம் கொஞ்சம் சீறும் பின் அடங்கி விடும், தரையோடு சுவடுகள் கூட கலைந்து விடும்
துரோகி நாட்டுக்கு இந்தியா வழங்கிய அணைத்து உபகரணங்களும் திரும்ப பெற வேண்டும்
ஜப்தி செய்வது போல முதலில் இந்திய விமானங்களை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் அவனுங்க எக்கேடு கெட்டுபோகட்டும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ராணுவம் திரும்பி வரும் போது அங்கிருந்த அனைத்து ராணுவ விமானங்களையும் அமெரிக்கா அழித்து விட்டு செயல் அற்றது ஆக்கி விட்டு தான் வந்தது அது போல் நாமும் செய்து இருக்க வேண்டும்
இந்தியா வீரர்களை மட்டும் திருப்பி அனுப்ப தெரியும்
நான் Aircraft Maintenance Engineering தான் படித்து இருக்கேன் Avionics பிரிவில் licence பெறுவது என்பது ரொம்ப ரொம்ப கடினம் தான் DGCA licence ஒவ்வொருpaper clear பண்றதுக்குள் ஒரு வழிஆகிடும் நான் Mechanical பிரிவு, எனக்கும் licence இருக்கு but இந்தளவு கஷ்டம் கிடையாது
மேலும் செய்திகள்
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ராப் பாடகருக்கு 4 ஆண்டு சிறை
6 hour(s) ago | 1
ரயில் மீது ட்ரோன் தாக்குதல் உக்ரைனில் 30 பேர் பலி
7 hour(s) ago
டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றிரண்டை மட்டும் ஏற்றது ஹமாஸ்
8 hour(s) ago | 3
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம்: தீர்வு காண ஒப்பந்தம் கையெழுத்து
10 hour(s) ago | 3
இத்தாலியில் கார் விபத்து: ஹோட்டல் அதிபர், மனைவி பலி
10 hour(s) ago
ரயில் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் 30 பேர் பலி
10 hour(s) ago | 3
சிரியாவில் மக்களுக்கே தெரியாமல் நடக்கும் தேர்தல்
10 hour(s) ago
நாசாவின் வலைதள பக்கம் மூடப்பட்டதாக அறிவிப்பு
10 hour(s) ago