வாசகர்கள் கருத்துகள் ( 8 )
புனு கக்கா பூனை?
பேஷ் பேஷ்
இனி யாரும் காபி குடிக்க மாட்டார்கள்... இந்த பூனையின் உதவியால் வாசனை திரவியம் தயாரிப்பதாக தகவல் உள்ளது... அரிசி உடன் உருட்டு உளுந்தையும் கலந்து கொடுத்தால் சூடான சுவையான புனுகு இட்டிலி தயார்.
நம் நாட்டில் ரசாயனம்
நம்ம ஊரில் இடத்தி ஏன் செய்ய வில்லை? காபி உற்பத்தியாளர்கள் யோசிக்கலாம் .புனுகு பூனை பண்ணை ஆரம்பிக்கலாம் .ஈ மு கோழி போல் ?.
kitchen ல என்னப்பா பண்ற மணி 7 ஆகுது இன்னும் காபி வரல..... இருங்க பூனை இன்னும் புழுக்கை போடல .... அது போட்டாத்தான் காபி கொஞ்சம் வெயிட் பண்ணுங்க
ஆக இந்த பூனையி காக்காவிலிருந்து காபி கொட்டைகளை பொருக்கி எடுத்து காஃபீ தயாரித்து அதை அதிக விலைக்கு விற்க்குறாங்க என்னதான் சுவை நல்லா இருக்கும்னாலும் அதுக்காக இப்படியா
"அனிமல் பார்ச்மெண்ட்"என்ற வகையில் காபி கொட்டைகள் இவ்வாறு நரிகள் கழிவு மூலம் பெறப்படும். இவை மிகுந்த விலை உயர்ந்தது.