வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வளர்ந்த நாடுகளின் வாழ்க்கை முறை உற்பத்தி செய்யும் விபரீதங்கள் இவை . உறவுமுறை , பழக்கவழக்கங்கள் , எல்லாவற்றையும் கார்ப்பரேட் மயமாக்கி சுரண்டும் அமைப்பு, மனிதத்தன்மையில் இருந்து வெகுதூரம் விலகிவிட்ட நிலை . இதை நம்நாட்டில் பெரியநகரங்களிலும் பார்க்கலாம் .
முன்பெல்லாம் துப்பாக்கி சூடு. இப்ப துப்பாக்கி பற்றாக்குறை போல தெரிகிறது. ஆகையால் கத்தியால் குத்திக்கொண்டு சாகிறார்கள். எங்கே நம்ம நோபல் பரிசு எதிர்பார்க்கும் அண்ணன் ட்ரம்ப்? ஓ, தாய்லாந்து - கம்போடியா போரை நிறுத்த கிளம்பிட்டாரா?
இங்கேயும் எங்கள் ஊரில்.. சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு செய்தார் என்று ஒரு மர்ம நபரை கைது செய்து இருக்கிறார்கள் .....அவனுக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை போல் தெரிகிறது.
வெளிநாட்டில் இருந்து வந்து தங்கி இருக்கும் மார்க்க ஆட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்..... எங்கே இருந்தாலும் அவர்கள் வேலையை காட்டி விடுவார்கள்.
இதற்க்கெல்லாம் டிரம்ப் சமரசம் செய்து வைக்க மாட்டார் போல..
அதிபர் டிரம்ப் இலக்கு நோபல் அமைதி விருது ஒன்றே எப்படியும் பெற்றுவிடுவார் பாருங்கள்
மர்ம நபர் வேலைதான்