வாசகர்கள் கருத்துகள் ( 13 )
.கத்தார் மற்றும் சவுதி அரேபியா வேண்டுகோளை ஏற்று ஆப்கானிஸ்தான் தாக்குதலை நிறுத்தி இருக்கிறது. ஆமாம் பாகிஸ்தான் சவுதி அரேபியா ஒப்பந்தம் என்ன ஆனது. ஆக சவுதி அரேபியா பாகிஸ்தானுக்காக களம் இறங்கும் என்று நம்புவோமாக.
இரண்டு அமைதி மார்க்கமும் அடித்து கொள்கிறார்கள். கேட்டால் மற்றவர்களுக்கு உபேதேசம் செய்வார்கள்.
அருமையான சம்பவம். மேலும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உறுதுணையாக இருந்து பாக்கிஸ்தானை ஒரு கை பார்க்க வேண்டும். மேலும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா சுதர்சன சக்கரத்தை வழங்கி அணு ஆயுதங்களை வழங்கி இந்தியாவும் ஆப்கானிஸ்தானுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நல்லசகோதரர்களுக்கு என்றும் இந்தியா உறுதுணையாக இருக்கும்.
ஆப்கானிஸ்தானுக்கு நாம் ஆயுதங்கள் தர தேவையில்லை.. அவர்களிடம் உள்ள ஆயுதங்கள் போதுமானது.. நமது ஆயுதங்கள் அவர்களிடம் போனால் பின்னொரு காலத்தில் நம்மையே தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது..
உடை விழுந்தால் அது எனக்கு விழுந்த மாதிரி என்வே நானும் உடை வாங்க வருவேன் என்று கையெழுத்து போட்டு கொடுத்தானே அவர் சவுதிவந்தானா?
கைபர் கணவாயில் இருபிரிவு முஸ்லிம்களின் போராட்டம் . இங்கிருக்கும் முஸ்லிம்களோ கைபர் வழியாக அங்கிருந்து வந்தவர்கள் ஆரியர்கள் என்று பிதற்றல்
1940 களில் ஆப்கானிஸ்தான் காபூல் பாகிஸ்தானில் கராச்சி, லாஹூர், இஸ்லாமாபாத் போன்ற நகரங்களில் தீபாவளி, கராச்சியில் தமிழர்கள் பொங்கல், ஆடியில் மாரியம்மனுக்கு திருவிழா ஆகியவை நடந்தது. ஆனால் இன அழிப்பின் மூலம் அந்த மக்கள் துடைத்து எறியப்பட்டனர். எதிரிக்கு எதிரி அடித்து கொண்டு சாவதில் நமக்கு நன்மையே.
பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தாக்குதலை கண்டித்து சத்தியராஜ், பிரகாஷ்ராஜ், அமீர் போராட்டம் எங்கே? எப்போ?
vidiyal will conveen a special assembly session and condemn afghan govt. like Gaza, all allakaigal will make a kandana koottam
ஆக விடியலின் பயணம் தொடர வாழ்த்தி கட்டுரை வராது
காசாவுக்கு கதரண கலுதைக இப்ப பொருக்கிஸ்தான் நடக்கறத பார்த்து என்ன சொல்ல போறாக