வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அடடா இப்ப பறந்து போய் என்ன பண்ண போறீங்க? டிரம்ப் அவர் குடும்பத்துக்கும், வியாபாரத்துக்கும் ஒரு வழி செய்யட்டும். அதுவரை பொறுத்திருங்கள்.
இதுமாதிரி ஆட்களை தேர்ந்தெடுத்தால் என்ன நிலைமை என்று அமெரிக்காவும் தமிழகமும் உணரவேண்டும். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
இது உலகிற்கு நல்லதல்ல.
அமெரிக்காவில் தைரியமா Shutdown announce பண்ணிட்டாங்க. எப்ப எடுப்பாங்க தெரியாது. தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத shutdown நடைமுறையில் உள்ளது. எந்த scheme க்கும் நிதி இல்லையாம். அரசு ஊழியர்கள் சம்பளம் ஒன்றாம் தேதி கிடைக்குமா என கவலையா இருக்காங்க.
140 கோடி மக்கள் தொகை இருக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் கூட இதுபோன்ற பிரச்சினைகள் இருந்ததில்லை. இந்தியாவை எடுத்துக்கொள்வோம். இன்றைய அளவில் உலகின் அதிகமான மக்கள்தொகை இன்று இந்தியாவில்தான். அப்படி இருந்தும் மோடியின் கீழ் செயல்படும் மத்திய அரசு எப்படி பிரச்சினைகளை எதிர்கொண்டு சிறப்பாக செயல்படுகிறது. நாம் எல்லாம் நினைத்தோம், ஆஹா அமேரிக்கா, எவ்வளவு அற்புதமான வளர்ந்த நாடு, பணக்கார நாடு என்று. இந்த செய்தியை படித்தபிறகாவது இந்தியாவை குறைகூறும் ராகுல் காந்தி போன்றவர்கள் தலைகுனிந்து, வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும். வந்தே மாதரம்.
ஊழல் அமெரிக்காவில் தலைவிரித்து ஆடுகிறது. 50 - ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களுக்கு கூட , இருபது லட்சம் பேர்களுக்கு, அரசு இலவச இன்சூரன்ஸ் கட்டணமாக, பல பில்லியன் டாலர்கள் பைடன் அரசு செலுத்தியதாக கணக்கு எழுதி வைத்து இருப்பதாக டிரம்ப் சொல்லியுள்ளாரே? டிரம்ப் 2016- 2020 ஆட்சியில் செய்த மகா ஊழல்களை பற்றி மேடம் நான்சி புட்டு புட்டு வைத்தாரே? ஆக எவருமே யோக்கியர் இல்லை என்றால் நாடு எப்படி உருப்படும்?
அரசுக்கு ஓசியில் வேலை பார்க்க பலர் தயாரில்லை என்பதுதான் கசக்கும் உண்மை. கடன் உச்சவரம்பை அதிகரிக்கவில்லை என்றால் பொருளாதாரம் விரைவில் குப்பைக்கு போய்விடும்.