உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலி; தொழில்நுட்ப தவறு என காரணம் சொல்கிறது இஸ்ரேல்!

காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலி; தொழில்நுட்ப தவறு என காரணம் சொல்கிறது இஸ்ரேல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், தொழில்நுட்ப தவறு தான் காரணம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை விளக்கம் அளித்துள்ளது.மேற்காசிய நாடான இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் இடையே, 2023 அக்டோபரில் போர் துவங்கியது. காசா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பொறுப்பை, காசா மனிதாபிமான அறக்கட்டளையிடம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா வழங்கியுள்ளன.இங்கு நாளொன்றுக்கு ஐந்து சரக்கு லாரிகளில் நிவாரண பொருட்கள் வருகின்றன. அவற்றை பெறுவதற்கு தினமும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. காசாவில் உதவி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டனர்.நுசைரத் அகதிகள் முகாமில் தண்ணீர் விநியோக இடத்தில் இஸ்ரேல் படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் சந்தை மற்றும் தண்ணீர் விநியோக இடத்தில் இருந்தவர்களும் அடங்குவர். இந்த சம்பவம் தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டதாகக் கூறிய இஸ்ரேல் ராணுவம், தற்போது இது குறித்து விசாரித்து வருகிறோம் என விளக்கம் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

nisar ahmad
ஜூலை 14, 2025 23:22

அப்பப்பா தமிழ்நாட்டில் இவ்ளவு இந்து பயங்கரவாதிகளா இரக்கமற்ற இவர்களின் சாவும் காசாவின் மக்கள் இறப்பை போலவே அமையட்டும் .


Rajalakshmi
ஜூலை 14, 2025 15:20

எத்தனை அப்பாவி இஸ்ரேலிய குழந்தைகளை படு குரூரமாக கொன்றுள்ளனர் இந்த palestinians ? எத்தனை அப்பாவி இஸ்ரேலிய பெண்கள் , ஆண்கள் முதியவர்களை பயங்கரமாக சித்ரவதை செய்து கொன்றனர் ? இந்த வெறியர்களுக்கு ஐயோ பாவம் என்ற பரிவு சற்றும் தேவையில்லை.


JaiRam
ஜூலை 14, 2025 15:16

மாவீரன் நெதன்யாகு தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனம் ஜெய் நெதன்யாகு, குழந்தைகள் பெரியோர்கள் மருத்துவமனைகள்தான் தீவிரவாதிகளின் கடைசி புகலிடம்


பேசும் தமிழன்
ஜூலை 14, 2025 13:44

இப்போது இத்தனை குழந்தைகள் பலி என்று எண்ணிக்கை கூறும் ஆட்கள் ஈழத்தில் தமிழ் மக்கள் இலட்சக்கணக்கில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட போது எங்கே போய் இருந்தார்கள்.... அப்போது எல்லாம் இது போன்ற எண்ணிக்கை கணக்கு வந்ததில்லையே.... அதுமட்டுமல்ல இது எப்படி இருக்கு என்றால்.... மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியது போல மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல் இருக்கிறது.


Venkatesan Srinivasan
ஜூலை 14, 2025 17:43

அதற்குத்தான் மே 17 இயக்கம், முள்ளிவேலி முற்றம் எல்லாம் ஏற்படுத்தி திராவிட கட்சிகள் அதன் கூட்டணி கட்சிகள் குறிப்பாக மதிமுக பிரச்சாரம் செய்து இந்திய அரசை முற்றிலும் இலங்கைக்கு எதிரான நிலைப்பாடு கொள்ள தூண்டினர். எல்லாம் எதுவரை? ராஜபக்சே பிரியாணி விருந்து மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்க அழைத்துச் சென்றவரை. அதில் முகமெல்லாம் பல்லாக இரைப்பையில் விழுந்தது தெரிய இளித்துக் கொண்டு சில வீரப் பெண்மணிகள் மாவீரர்கள் முண்டியடித்து முதல் வரிசையில் நின்று பரிசு வாங்கிய காட்சிகள் நாம் மறுக்க மறக்க முடியாது. பாலஸ்தீனத்தில் என்றுமே வயது முதிர்ந்தவர்கள் பெண்கள் குழந்தைகள் மட்டுமே கவசங்கள்.


S.L.Narasimman
ஜூலை 14, 2025 12:47

பெகல்காமில் மதத்தை கேட்டு பின் மனைவியரின் கண் எதிரில் இளம் அப்பாவி கணவர்களை இரக்கமின்றி கொன்ற மதபயங்கரவாதிகளை கண்டிக்க துப்பில்லாது பிற நாட்டினரின் பிரச்சனைகளை பற்றி கவலை கொள்வது மடத்தனமானது.


Bahurudeen Ali Ahamed
ஜூலை 14, 2025 13:10

பெஹால்ஹாம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை கொல்ல கூடாது என்று யார் சொன்னது? அதற்காக பிறநாட்டில் நடக்கும் அநியாயங்களை கண்டிக்கக்கூடாது என்று சொல்வது என்ன நியாயம், இலங்கையில் நம் தமிழர்கள் கொல்லப்படும்போது நாம் வருத்தப்பட்டு கண்டித்தோமே


பேசும் தமிழன்
ஜூலை 14, 2025 13:46

இருக்கும் நாட்டுக்கு கொஞ்சமாவது விசுவாசமா இருங்க !!!


SUBBU,MADURAI
ஜூலை 14, 2025 15:40

Shabbat Shalom Israel.


Mypron
ஜூலை 14, 2025 15:51

தீவிரவாத கூட்டம் ஹமாஸ் ஏன் இன்னும் பிடித்து வைத்திருக்கும் பிணைய மக்களை விடுவிக்கவில்லை, அவர்கள் தான் பால்ஸ்தீ மக்களின் முதல் எதிரி


Tamilselvan,kangeyam638701
ஜூலை 14, 2025 15:58

பாய் வாய்கிழிய பேசும் நீ அப்பாவி இந்துக்களின் மீது தீவிரவாதிகள் நடத்திய கொலையை கண்டித்தாயா? இந்தியாவில் நடந்த படுகொலையை கண்டிக்க துப்பு இல்லை உடனே இலங்கைக்கு ஓடுகிறாய் என்ன ஜென்மமோ...


SUBBU,MADURAI
ஜூலை 14, 2025 16:45

எங்கேயோ இருக்கும் காஸா மக்களுக்காக வருத்தப்பட்டு கண்ணீர் வடித்து இஸ்ரேலை கண்டிக்கும் பஹ்ருதீன் அலி அஹமது நம் நாட்டில் நடந்த பெஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி இந்துக்கள் மீதும் அதே இரக்கத்தை காட்டினாரா? அந்த படுபாதக செயலை நடத்திய முஸ்லீம் தீவிரவாதிகளை கண்டித்து பஹ்ருதீன் அலி அஹமது இதுவரை ஒரு சின்ன கண்டனத்தையாவது தெரிவித்து கருத்தை போட்டிருப்பாரா? நான் கேட்ட இந்த கேள்விக்கு பஹ்ருதீன் அலி அஹமது மனசாட்சியோடு நேர்மையாக பதில் அளிக்க வேண்டும்...


Bahurudeen Ali Ahamed
ஜூலை 14, 2025 17:40

சுப்பு மற்றும் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு பெஹால்ஹாமின் தீவிரவாத தாக்குதலை ஆதரித்ததுபோல் ஏதாவது என்னுடைய ஒரு விமரிசனத்தை காட்டிவிட்டால் நீங்கள் எதுசொன்னாலும் கேட்டுக்கொள்கிறேன் படுகொலை செய்யும் எவனும் பயங்கரவாதிதான் அவன் எந்த மதத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் தயவுதாட்சன்யம் பார்க்காமல் கொன்றொழிக்கப் படவேண்டியவன்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, பெஹால்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திய நம் தேசத்தை ஆதரித்துதான் பதிவிட்டிருந்தேன் என்னுடைய முன் பதிவுகளை பார்த்து தெரிந்துகொள்ளலாம்


Kundalakesi
ஜூலை 14, 2025 11:35

குழந்தைகள் எதற்கு கொள்ளப்படவேண்டும். அறியாத வயதில் கொண்டால் கொள்ளப்பட வேண்டுமா. இதற்கு ஒரு முடிவு இல்லியா ஆண்டவா. ஆண்டவன் மீதே சந்தேகம் வருகிறது.


பேசும் தமிழன்
ஜூலை 14, 2025 13:48

இதே சந்தேகம் எங்களுக்கும் வருகிறது..... குண்டு வைக்கும் ஆட்கள் சுதந்திரமாக நடமாட முடிகிறது.... காஷ்மீரில் கொலை செய்யும் ஆட்களுக்கு ஏராளமான ஆதரவு கிடைக்கிறது.... அதையெல்லாம் பார்க்கும் போது அப்படி தான் தோன்றுகிறது.


kirupanantham kanthimathinathan
ஜூலை 14, 2025 11:11

TIT FOR TAT. WHAT HAPPENED ON 07.10.2023. ISREAL IS GIVING REPLY TO THE TERRORISTS. INDIA SHOULD GIVE THE SAME REPLY FOR PEHALGAUM MASSACRE


prakashc
ஜூலை 14, 2025 11:06

ஏன் பாரபட்சம் இஸ்ரேல் மக்கள் கொடூரமாக கொல்லப்படும்போது எங்கேய சென்றார்கள் .குழந்தை மற்றும் சிறிய வயது பெண்கள முதல் மமுதியவர்களை நாசம் செய்தவர்களை தண்டிக்கும்போது ஏன் எதிர்ப்பு ..பாலஸ்தீன ஒவொரு உயிரும் உயிரும் தண்டிக்கப்படவேண்டியவர்கள் .. மதம் சார்ந்து உதவிகள் மதம் சார்ந்த கொலைகள் நடக்க கூடாது . பலஸ்தீன ஒரு உதாரணமே


Sudha
ஜூலை 14, 2025 11:00

இஸ்ரேல் அணுகுண்டு பெரும் நாள் வெகு தொலைவில் இல்லை


Bahurudeen Ali Ahamed
ஜூலை 14, 2025 10:35

இஸ்ரேலியர்களே உங்களை இஸ்ரேலிய இராணுவம் என்று சொல்ல மனம் ஒப்பவில்லை நீங்கள் இஸ்ரேலிய பயங்கரவாதிகள் நீங்கள் தொழில்நுட்ப கோளாறு என்று காரணம் சொல்லவேண்டியதில்லை நீங்கள் வேண்டுமென்றேதான் அந்த 20 குழந்தைகளை கொன்கிறீர்கள் என்று எல்லோருக்கும் தெரியும் உங்களைவிட எத்தனையோ மடங்கு படைபலம் வைத்திருந்தவர்கள் ஆணவத்தின் உச்சியில் இருந்தவர்கள் மண்ணோடு மண்ணாகியிருக்கிறார்கள் நீங்கள் எம்மாத்திரம் பார்ப்போம்


SANKAR
ஜூலை 14, 2025 10:41

yes..this is too much.Israel must stop or stopped by US.Avenging and revenging have limits.I will not be surprised if people of Israel start a protest against their own government.


ஆரூர் ரங்
ஜூலை 14, 2025 11:39

கோவை குண்டுவெடிப்பில் இறந்த அப்பாவிகளுக்கு அஞ்சலி செலுத்திய ஜமாஅத் ஒன்றாவது உண்டா? கடத்தப்பட்ட இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என ஹமாஸ்க்கு எந்த இஸ்லாமிய நாடாவது எச்சரிக்கை விடுத்ததா?.


பேசும் தமிழன்
ஜூலை 14, 2025 13:51

ஹமாஸ் தீவிரவாதிகள்..... இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி பொது மக்களை கொன்ற போது... இப்படி தான் கண்டனம் தெரிவித்தீர்களா ??.... அப்போது கண்டனம் தெரிவித்து இருந்தால் கண்டிப்பாக உங்களை பாராட்டலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை