வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இவ்ளோ நாலு பாஷா வுக்கு சோத்தை போட்டு வளர்த்து விட்டாச்சு இனி ஹெட்லி மற்றும் தஹவூர் , பன்னுன் என்று எல்லாத்துக்கும் போடுங்க
அசப்பில் நம் நடிகர் திலகம் போலவே இருக்கிறார். நியூஸ் படித்த பின்னர்தான் இவர் ஒரு பயங்கரவாதி என்பது தெரிந்தது!
இவனை நாடு கடத்துவதற்கு பதிலாக அமெரிக்கவிலேயே போட்டு தள்ளி விடலாம்.
அமெரிக்கா இஸ்ரேலின் பிடியில் உள்ள நாடு இஸ்ரேலின் யாரு ? ஹிட்லரால் அடித்து கொள்ள பட்டவன் ஏன் ? ஏதற்கு ? வரலாறு புரிந்தால் எல்லாம் விளங்கும் ஏனவே இந்த பயங்கர வாதி இங்கே நாடு கடத்தப்படுவதில் பாடுவதில்
அப்படியே பன்னூன் ஐயும் அனுப்பி வையுங்க ....... நாங்க சாப்பாடு போடுவோம் .....
கொண்டு வந்து உடனே தூக்கில் போடுங்கள் நோ விசாரணை நோ தீர்ப்பு... சும்மா கொண்டுவந்து பிரியாணி சோறு போட்டு ஜவ்வு மாதிரி வச்சிகிட்டு பூச்சாண்டி காமிக்க கூடாது...
இவனை இங்கு வைத்து யாரு தாண்ட சோறு போடுவது. அதுபோக இவனின் நலனுக்காக போராட ஒரு கூட்டம் சேரும்.
15 வருடம் கழித்து ஏன்னா ஞானோதயம் அமெரிக்காவிற்கு?????இது போய் ஒசாமா பின் லேடனை இன்னொரு தேசத்தில் கொலை எய்யுமாம் அது தவறில்லை???? அப்படித்தானே அமெரிக்கா????
பின் லேடனாவது பயங்கரவாதி..ஆனால் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி ஒரு நாட்டின் அதிபரான சதாம் உசேன் அவர்களையே சர்வதேச சட்டவிதிகளுக்கு முரணாக கொன்ற அரக்க நாடு அமெரிக்கா.