வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ManiMurugan Murugan கோயில் பிரச்சனை என்றால் உண்மையில் அந்தக் கோயில் யாரால் கட்டப்பட்டது ஏன் எதற்கு என்பதை அறிந்து கட்டிய வர் களின் பெருமையைக் காப்பாற்றும்படி இரு நாட்டினரும் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும்
இது போருக்கான நேரமில்லைன்னு சொன்னாலே நோபல்தான். தளவாடம் விக்கணும் வேறே
அமைதி பேச்சு வார்த்தை நடத்தி இருநாடுகளிடையே மோதலை தவிர்த்து விட்டதாக கூறி நோபல் பரிசுக்கு யாரோ ஒருவர் ஆயத்தமானார் எங்கே அவர் உடனே இங்கே சென்று இருநாடுகள் போரிடும் அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.அப்போதுதான் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படும்
நம் சங்கிகளை அனுப்பினால் ஒரே நாளில் போரை நிறுத்திடலாம்
நமது திராவிட வீரர் எரநூறு ரூபாய் அடிமைகளை அங்கே அமைதி காக்கும் படையாக அனுப்பலாம் . அங்கே சென்று இவர்களும் தங்களது "வேலையை " ஆரம்பிக்கலாம் . பிரியாணி கடைகள், கடப்பா கற்கள் , ஆற்று மணல் , போன்றவைகள் சேதமாகும்/காணாமல் போகும் . போதை பொருள்களின் வியாபாரம் செழிக்கும் . தமிழகம் சிறிது பிழைக்கும்
போச்சு போச்சு , மறுபடியும் டிரம்ப் நான் தான் போரை நிறுத்த போகிறேன் , எனக்கு தான் நோபல் அமைதி பரிசு என கூவ ஆரம்பிக்க , நமது ஊர் டூபாக்கூரும் அமைதி பரிசுக்கு உரிமை கொண்டாட போகிறார் .
என்ன அமைச்சரே! மறுபடியும் வெள்ளைக் கொடிக்கு வேலையா? அங்கே ஏதோ சண்டையாமே? எடு போனை அமுக்கு பட்டனை! இதுக்காச்சும் நோபல் பரிசு கொடுக்குராங்களான்னு பார்ப்போம்?