வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் தூண்டுதலால் உக்ரைன் அழியப்போகின்றது.ரஷ்யா அணு ஆயுதம் உபயோகபடுத்த ஆரம்பித்தால் உலகம் தாங்காது.எத்தனை நாடுகள் அழியும்
அடாவடி அமெரிக்கா ஐரோப்பியன் நாடுகள் உக்ரைன் திருந்த விட போவதில்லை.இவர்கலிய்ய அடக்கி வைக்க ஒரு நாடு வர வேண்டும். அமெரிக்காவின் பொருளாதாரம் மிக விரையவில் வீழ்ச்சியடையும். நம்மைய்ய விட அமெரிக்கா நடுத்தர மக்கள் விளை வாசி உயர்வால் வெளியிட முடியாமல் மிக கஷ்ட படுகிறார்கள். அங்கேயும் பணக்காரர்கள் அரசியல் வாதிகளால் அவஸ்தைய்ய பட்டு கொண்டிருக்கிறார்கள். பெயரளவில் தன் சுதந்திரம். பதவியில் அமரும் காட்சியக்கு பெரும் தனவந்தர்கள் அருள் வேண்டும்.அதனால் அவர்கள் கை பாவையாக அதிபர் செயல் பட வேண்டும். உதாரணத்திற்கு சாதார இருமல் மருந்தின் விலை கேட்ஸ்கோ குவாபேரேட்டிவ் போன்ற கடையிலே $26. வேறு மறுந்தகங் களில் $105, 115 டாலர்கள். கேட்டால் பிரைவேட் கம்பெனிகள் 5 அல்லது 6 மேப் MP க்கலைய்ய அவர்கள் வசம் வைத்து கொண்டு எந்த சட்டமும் அவர்கள் விருப்பத்திற்கு தகுந்த மாதிரி ஓட்டளிப்பில் செய்கிறார்கள். மக்கள் வாய் மூடி மௌனிகளாக இருக்கிறார்கள்.
மோடி போரை தொடர்ந்திருந்தால் இதுதான் இந்தியாவின், குஜராத்தில் உள்ள அம்பானி அதானி சொத்துக்களின் நிலை . டிரம்ப் இந்தியாவை மாபெரும் அழிவிலிருந்து காப்பாற்றிவிட்டார். நோபல் பரிசு கொடுக்கவேண்டும்