வாசகர்கள் கருத்துகள் ( 32 )
வேணுகோபால் பெல்காம் தீவிரவாதிகள் உங்கள் தலைவரின் வீட்டில் இருப்பதாக ஒரு ஊகம்.அதனால்தான் பிடிக்க முடிய வில்லை
பாக்கிஸ்தான் எங்களுக்கு ஒரு சுண்டெலி ஊதி தள்ளிவிட்டு எங்கள் வேலையை செய்து கொண்டு இருப்போம் இனி சிறிதாக தாக்குதல் நடத்தால் உலக வரைபடத்தில் பாக்கிஸ்தான் இல்லை அவ்வளவு தான் இந்தியாவின் நிலைப்பாடு பிரதமர் மோடியின் நிலைபாடு
பஹல்காம் குற்றவாளிகளை இப்போது வரை பிடிக்க முடியவில்லை.
நீங்கள் யாரை சொல்லச் சொன்னாலும் மக்கள் நம்பப் போவதில்லை, அவர்களுக்கு உண்மை தெரியும்!
அடிச்ச சரக்கு இன்னும் எறங்களையா?
எங்களுக்கு ஒருவேளை சோத்துக்கே வழியில்லை. போர் தொடர்ந்தால் அந்த ஒருவேளை சோறும் கிடைக்காது என்று அழுதுபுலம்பி போரை நிறுத்தச்சொல்லி இருப்பார்கள். மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவும் போகட்டும் என்று போரை நிறுத்தி உள்ளது. இந்த போர் நிறுத்தம் தற்காலிகம்தான். மீண்டும் வாலை ஆட்டினால் தொலைந்தது பாகிஸ்தான்.
சிதம்பரம் முகத்தில் கரி பூசி விட்டார். ரோஷம் இருந்தால் சிதம்பரம் மன்னிப்பு கேட்க vendum.
இது கூட பப்புவ காப்பாத்த பாகிஸ்தானின் முயற்சி. இல்லை என்றால் பப்புவுக்கு இந்தியாவில் செமத்தியாக அடி விழும் ன்னு அவிங்களுக்கு தெரிஞ்சப்புறம் அவிங்களால சும்மா இருக்க முடியுமா? இந்தியாவ எதிர்த்து பேச பப்பு மட்டுந்தான் இருக்கான். ஓவைசி முழி பிதுங்கிப்போய் பாகிஸ்தானையே திட்ட ஆரம்பிச்சுட்டான். ஓமர் அப்துல்லாவ பத்தி கேக்கவே வாணாம். பப்புவுக்கு முட்டு குடுத்தவனெல்லாம் இப்ப மூஞ்சிய எங்க வச்சினுப்பானுங்க.
ட்ரவுசர் பாய்ஸ் கேட்டுக்குங்க.
இனிமேல் நீங்க வயசுக்கு வந்தா என்ன... வராட்டி என்ன... கர்நாடகா ரசிகர்கள் அதிர்ஷ்டசாலிகள். தப்பித்து விட்டார்கள்.
வாப்பா பப்பு தஞ்சை மூர்க்கன்ல் உங்க ஆளே சொல்லிட்டான் நாங்க தான் surrender ஆனோம் அப்படின்னு... உமக்கு இதுக்கும் மேலே சந்தேகமா... நீங்க அங்கேயே போயி கேட்டுட்டு அங்கேயே இருந்துடுங்க திரும்ப இங்கே வராதீங்க.
என்ன கொடுமையடா இது? 'அமெரிக்க ஸ்டிக்கர் ' இப்படியா கிழிந்து தொங்க வேண்டும்?