வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அண்ணன் நம்ம ஊர் அரசியல் வாதி போல இருக்கிறான், தனித்தனியாக விமானங்களில் கரன்சியும் தங்கமும் அள்ளிக்கொண்டு சென்றதாக செய்தி கூறுகிறது, இருந்தால் தூக்குல தொங்கவுட்ருவானுகன்னு நல்லா தெரியும், ஓடிப்போய்விட்டு இப்பொழுது உத்தமனாக பேசுகிறான்.
சிரியா மக்களின் நிலை.. சட்டியிலிருந்து தப்பி அடுப்பில் விழுந்த கதைதான் ..... மதம் எங்கெல்லாம் கோலோச்சுகிறதோ .... அங்கெல்லாம் பன்முகத்தன்மைக்கு இடமில்லை .... கடந்த காலங்களில் ஐரோப்பா .... ஆஸ்திரேலியா .... போலந்து ... அமெரிக்கா எல்லாம் .... போட்டி போட்டுக்கொண்டு உங்கள் மக்களை வரவேற்றன .... இப்போ வேண்டாம் என்கிறார்கள் .... இறைவன் தான் கருணை காட்ட வேண்டும் ....
துருக்கி நாட்டினுள் அகதிகளாய் சென்றவர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பினால் நல்லது என்று நினைக்கின்றனர். ஆனால் ஐரோப்பிய நாடுகளுக்குள் அகதிகளாய் சென்றவர்கள் தங்களை திருப்பி அனுப்பினால் என்ன செய்வது என விழிக்கின்றனர். அந்தளவு சொகுசு வாழ்க்கை அங்கே அனுபவித்து வருகின்றனர்.