வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நமது மக்களாட்சி தான், எதிர் கட்சிகள் துணிந்து எதையும் செய்ய விட மாட்டார்கள். பேச்சுரிமை, எழுத்துரிமை, குடைச்சல் உரிமை எல்லாம் வைத்து இருப்பவர்கள். அடுத்து வெளி நடப்பு என்பார்கள். அதற்கு அடுத்து நீதிமன்ற வழக்கு அப்ப அப்பா. தூங்க விடமாட்டார்கள். இவர்களோடு போராடி, ஒரு விசயத்தை செய்ய வேண்டும். அதற்கு பிறகும், ஏதோ ஆனால் அன்றே நாங்கள் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம். என்பார்கள். கருப்பு கொடி, கட்சி கொடி ஆர்ப்பாட்டம். உண்ணும் விரதம், உண்ணாவிரதம் - அரசை வழி தவறி செல்லாமல் பார்த்து கொள்வார்கள். வாழ்க நமது ஜனநாயகம். முன் விளைவே பயங்கரமாக இருக்கும் போது, பின் விளைவு எப்படி வரும். நமது பார்லி விவதாங்களை டிரம்ப் அவர்களுக்கு போட்டு காட்டவும்.
பெரிய ஆப்பாக வைத்த அதிபர் டிரம்ப்
அமெரிக்கா ஆண்டுக்காண்டு அதிக டாலர்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டு பொருளாதாரத்தை சமாளிக்கிறது. அப்படியும் டாலரின் மதிப்பு அதிகரிக்கிறது. இப்போது டிரம்ப் செய்வதெல்லாம் மீண்டும் ஏக வல்லரசாக ஆட்டிப் படைக்கும் ஆசையில். அவரது வரி நாடகத்துக்கு ரஷ்யாவும் சீனாவும் அஞ்சவில்லை. அன்னிய மோகம் ஒழிந்தால் நாமும் அஞ்சவேண்டியிருக்காதே
எங்களுக்கு என்றால் யாருக்கு? டிரம்புக்கும் மற்றும் அவர் கூட்டாளிகளுக்குமா...?
சிங்கப்பூர் போன்ற நாடுகளை விலங்குகளுக்கு குரங்கு, தெருவில் திரியும் பூனை போன்ற மக்கள் இலவசமாக தீனி போடுவது குற்றமாக கருதப்படுகிறது. ஏனெனில் ஏதேனும் சமயங்களில் இலவச தீனி கிடைக்காவிட்டால் விலங்குகள் கோபமாகி மனிதர்களை தாக்கும் குணம் கொண்டது என்கிறார்கள் விலங்கியல் ஆர்வலர்கள் இங்குள்ள கோவில்களிலும் குரங்குகள் உணவு உள்ள பைகளை தட்டிப்பறித்து செல்வதை பார்க்கலாம் அமெரிக்காவில் வரியில்லாமல் பொருள்களை ஏற்றுமதி செய்து , அமெரிக்க பொருள்களுக்கு பெரிய அளவில் வரி விதித்து நன்மை அடைந்து கொண்டிருந்த நாடுகள் , இதனால் அமெரிக்க பொருளாதாரம் பெரிய கடன் சுமையில் ஆழ்ந்து விட்டது அந்த நனமை இப்போது காணாமல் போகும்போது கோபம் அடைந்து டிரம்பின் கொள்கையை அமெரிக்க தான் முதல் எதிர்க்கின்றனர் .
சரிதான், இங்கே அரசியல்வாதிகள் கொள்ளை அடிச்சு நாட்டை காட்டிக் கொடுத்திடுறாங்க.. அதுக்குதான் சிபிஐ, ஈடி, ஐடி ரைடுகள் பண்ணி, எதோ கிடைச்சவரை பரவாயில்லன்னு போயிடறாங்க, அப்புறம் கோர்ட்டு போலீசு ஜெயிலுன்னு பின்னாலும்.... அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கை கோர்த்துக்கிட்டு கொள்ளை அடிக்கிறாங்க... அங்கே அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்க முடியாது, ஆனா, மக்கள் ஆடம்பர சொகுசு வாழ்க்கைக்கு பணத்தை வாரி இறைச்சா, ஆனால் கவர்ன்மெண்டுக்கு வரி மட்டும் கொடுக்க முடியால, கவர்ன்மெண்டு கடன் வாங்கி மக்களின் ஆடம்பரத்துக்கு தீனி போட முடியுமா? கொஞ்சம் மக்களிடம் இருந்து பிடிங்கி கடனை அடைக்க வேண்டியதுதான் . .
நியாயம் தான். அமெரிக்காவுக்கு மற்ற நாடுகள் கொழித்து வந்தார்கள். இப்போ அமெரிக்காவுக்கு 35 டிரில்லியன் டாலர் கடன் தான் மிச்சம். இப்போ டாரிஃப் ஐ ஒசத்தினதும் ஆளாளுக்கு ஒப்பாரி.
திராவிட விடியல் போல அமெரிக்க விடியலார், வெளங்கிடும்