வாசகர்கள் கருத்துகள் ( 6 )
Sashi sir, you are so clear in expressing your thoughts on behalf of the government of India. Well done.
பாகிஸ்தானிய அரசு ஒருக்காலும் அங்குள்ள பயங்கரவாதிகள் கூடாரங்களை அழிக்கவே மாட்டார்கள். அது இந்திய ராணுவ வீரர்களால் மட்டும்தான் முடியும். பயங்கரவாத முகாம்களை அழி அழி என்று அவர்களிடம் கோரிக்கைவிடுவது வீண்.
"மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்" என்பதனை நிரூபிப்பது போல, இந்தியக் குடியாட்சியின் எதிரிக் காட்சியைச் சேர்ந்தவர் எனினும், ஒரு பொறுப்பான முன்னாள் மத்திய அமைச்சராக திரு சசி தரூர் பேசியிருக்கிறார். பாராட்டுவோம். பாகிஸ்த்தானுடன் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் குறித்த பேச்சு வார்த்தைகள் இன்னமும் முறியவில்லை. ஆனால் இப்பொழுது நடந்திருப்பது பயங்கரவாதிகளின் மேலான காவற்துறை நடவடிக்கையே அன்றிப் போரல்ல. வெளிநாட்டில் நடத்தப்பட வேண்டிய காவற்துறை செயல்பாடு என்பதால் ராணுவம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது அவ்வளவே மேலை நாடுகள் காசு கொடுத்தால் தங்களது ஆயுதக்க கருவிகளை பாகிஸ்தானுக்கு கொடுப்பதை நாம் குறை சொல்ல முடியாது அது வியாபாரம் பயங்கர வாதம் உலகம் தழுவிய பிரச்சினை அதனை ஊக்குவிக்கும் நாடாக பாகிஸ்தான் இருக்கக்கூடாது. எனவே பயங்கர வாதத்தை எதிர்க்கும் மேலை நாடுகள் பாகிஸ்தானை ஆதரிக்கக்கூடாது ஆயுதங்களை வாங்க உலக வங்கி பாகிஸ்தானுக்கு நிதியில்லாமல் செய்தால் போதும் இதுதான் இந்தியாவின் கோரிக்கை
நமது நெற்றியில் துப்பாக்கியை வைத்துக் கொண்டிருக்கும்போது பேச்சுவார்த்தை நடக்கும் என்பதில் நம்பிக்கையில்லை என்று சசி சொன்னதாக செய்தியில் இருக்கிறதை வாசிக்கும்போது ஒருவேளை இது மூன்றாவது ஒரு தலைவரின் கருத்துக்களை உறுதிப்படுத்துவதாக இருக்குமோ மேலும் முப்படை தளபதி ப்ளூம்பெர்க் வலைதளத்தில் சண்டையில் கிழியாத சட்டையா என்பதுபோல நமது போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்தருகிறது என்று மறைமுகமாக குறிப்பிட்டதுபோல தெரிகிறது.
200 சார். விமானத் தாக்குதல் நடந்தது நமது எல்லைக்குள்ளிருந்தே நடத்தப்பட்டது. பின் இங்குள்ள பொது மக்களுக்கும் தெரியாமல் எப்படி கீழே விழுந்திருக்கும்? விமானங்கள் சேதமடைய வேண்டும் என்பது உங்க நப்பாசை. ஆனா நடக்காது.
பிரியன் என்பவர் 200 ரூபாய் ஊசி போன வடை என்பது தெளிவாக தெரியுது