வாசகர்கள் கருத்துகள் ( 16 )
தீவிரவாதிகள் நம்நாட்டில் அப்பாவி இந்துக்களை கொல்லுவதைப்போலவே அங்கே தீவிரவாதிகள் சர்ச் க்குப் போய் அப்பாவி மக்களைக் கொள்ளுகிறார்கள். இது டிரம்ப் அவர்கள் பாகிஸ்தானோடு ஓட்டி உறவாட ஆரம்பித்த பிறகு ஆரம்பித்துள்ளது. இன்னும் சிலமாதங்களில் டிரம்ப் அவர்கள் பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கு விசா கொடுத்து அங்கு அனுமதிக்க வாய்ப்புள்ளது பின்னர் அமெரிக்காவும் தீவிரவாதத்தால் பாதிக்கும்போது தெரியும். அப்போது கண் போனபிறகு சூரிய நமஸ்காரம் என்பதைப்போல நிலைமை மாறிவிடலாம். எனவே டிரம்ப் அவர்கள் இந்தியாவின் வளர்ச்சியின் மீதுள்ள பொறாமையில், நமது எதிரியான தீவிரவாசஸ்தான் நாட்டினுடன் ஆரம்பித்த உறவை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.
என்னமோ இந்தியாவில் இதெல்லாம் நடக்காதமாதிரி விமர்சனம், நீங்கள் இப்படி விமரிசனம் பண்ணும்போது, வெளிநாடுகளில் இதெல்லாம் ஏற்க ஒரு குழு இருக்கு, இதனால்தான் இந்தியர்களுக்கு வெளிநாட்டில் பிரச்சனை, இப்பவும் புல்வாமா தாக்குதலை பற்றி பேசுவதால் , அவர்கள் சிரிக்கிறார்கள்.
அந்த நபரின் விலாசம் மட்டும்தான் கிடைத்ததா? பெயரில்லையா??
அமெரிக்கா படிப்பறிவில்லாத காட்டுமிராண்டி பயலுவோ நிறைந்த நாடு. போதை, லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ முதல் நியூயார்க், வாஷிங்க்டன் வரை 24 மணி நேயமும் போதை, விபச்சாரம், ரவுடித்தனம் கொடிகட்டி பறக்கிற தேசம்.
யோவ் ட்ரம்பே, அமெரிக்கா மக்கள் வசிப்பதற்கு தகுதியில்லாத நாடாக மாறிக்கிட்டு வருது. அதுக்கு முதல்ல ஒரு முடிவு கட்டு.. இந்தியாவை சீண்டாதே.. பாகிஸ்தான் கூட சேராதே..
யார் அது அதற்குள் தீபாவளி கொண்டாட்டம்
நாமளும் அமெரிக்கா அளவிற்கு முன்னேறிட்டு வருகிறோம்
இதில் ஐரோப் அமெரிக்கால எப்பப்பார்த்தாலும் இங்கு இருக்கும் சிறுபான்மையினர் நசுக்க படுகிறார்கள் என்று ஓலம் இடுவார்கள் ஆனால் அங்கு இவர்கள் சப்போர்ட் பண்ணும் ஆட்கள் அனைத்தயும் தீ வைத்து கொழுத்திகிறார்கள். கர்மா விடாது.
பயங்கரவாதிகளுக்கு பாலூட்டி வளர்க்கும் டொனால்ட் டிரம்ப் சொல்லுறான்யா ஹிஹிஹி
மிக பாதுகாப்பு நிறைந்த நாட்டில் இவ்வளவு தைரியமாக யார் துப்பாக்கி சூடு நடத்தியது. உலகின் மிக பாதுகாப்பான நாடு இந்தியா வந்தா பார்த்து கவனமாக இருக்க வேண்டும். அதுவும் கஷ்மீர் சென்றால் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ஏனெனில் அங்கு அமெரிக்கா நிதி அளித்து வளர்க்கும் தீவிரவாதிகள் ஊடுருவல் செய்து உள்ளனர். எங்கே இருந்து என்று யாரும் கேள்வி கேட்க கூடாது. அது ஒரு மிக பெரிய வல்லரசு அனு ஆயுதம் வைத்து இருக்கிறார்கள் .