வாசகர்கள் கருத்துகள் ( 10 )
எப்போது அவர்கள் அந்த நாட்டின் பிரஜைகளாக மாறிவிட்டார்களோ அப்போதே அவர்கள் இந்தியர்கள் இல்லை என்று ஆகிவிட்டது. அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
இதனால் இந்திய பாமர மக்களுக்கு என்ன உபயோகம்?
All Khalistani supporters
இந்தியர்கள் ஒருக்காலும் கனடா அமைச்சரவையில் இருக்கமுடியாது. அவர்கள் ஒருகாலத்தில் பிறந்தது இருந்தது இந்தியாவாக இருக்கலாம். இந்த மாதிரி புலம் பெயர்ந்தவர்கள் குணம் முஸ்லீம் கிருத்துவன் குணம் போலவே இருக்கும், நாம் எந்த மதத்தை சார்ந்தவர்களோ அந்த மாதத்திற்கு விசுவாசமாக மற்றவர்களுக்கு அதனால் பல தொல்லைகள் செய்ய வேண்டுமானால் தை எய்ய தயாராக இருப்போம் அதை போல இப்போது இந்தியர்களாக ஒரு காலத்தில் இருந்த இவர்கள் இந்தியாவிற்கு எதிராக என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள் தாங்கள் கனடா நாட்டிற்கு மிக மிக மிக விசுவாசமாக உள்ளோம் என்று காண்பிப்பதற்காக. இதற்க்கான சிறந்த உதாரணம் கனடா சீக்கியர்கள்
அனிதா ஆனந்த் அம்மணிக்கு , எமது இதய பூர்வமான நல் வாழ்த்துக்கள். ஆண்டவன் அருளால் தங்கள் சேவை சிறப்பாக அமையுமாக மற்றவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.
இந்திய குடியுரிமை உண்டா ?
இந்தியர்கள் அல்ல கனடா நாட்டினர்
ஆனால் காலிஸ்தான்கள் 22 பேர் வெற்றி பெற்று உள்ளார்கள் என்பதை பார்க்க வேண்டும், இவர்களின் நாடாக கனடா விரைவில் மாற போகிறது, இந்தியர்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டும் என அடிக்கடி அங்கே போராட்டம், போர்குரல் நடக்கிறது என்பதை மறுக்க முடியாதே,
மஞ்சப்பையோடு டிக்கட் வாங்காம கப்பலிலோ விமானத்திலோ இவர்கள் மூதாதையர்கள் வந்திருக்க மாட்டார்கள் என்று நம்புவோம்
மஞ்சள் பை பித்தலாட்டம் இல்லை. மஞ்சள் பையை பயன்படுத்தியவர்களில் ஒன்றிரண்டு பேர் பித்தலாட்டம்.