வாசகர்கள் கருத்துகள் ( 9 )
மத்திய அரசின் மீண்டும் ஒரு சாதனை!
ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை நமது மோடி உருவாக்குகிறார் பின் எதற்கு வெளிநாட்டு படித்து அங்கு வேலைவாய்ப்பு தேட வேண்டும். இது நமது மோடியை அவமானப்படுத்தும் செயல் ஆன்டி இந்தியன்ஸ்.
மோடியின் முகத்திரை கிழிந்துவிட்டது .
50 சதவீத இந்திய மாணவர்கள் பாதிப்பு" என்பது தவறான தலையங்கம். "பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் இந்தியா மாணவர்கள்" என்பது தான் சரி.
அங்கு படிப்பவர்களில் வெளி நாட்டு மாணவர்களில் முக்கால் வாசி இந்தியர்கள் தான். போய் ஏன் வேண்டாத சேட்டை செய்கிறார்கள்? அமைதியாக படித்தால் எதிர்காலம் உண்டு. இல்லை என்றால் திரும்ப வேண்டியது தான். போராட்டங்கள் இங்கு தான் கை கொடுக்கும். அங்கல்ல.
படிப்பதைத்தவிர வேறு வேலைகளில் ஈடுபட்டால் சிக்கல் வரத்தான் செய்யும்.. எதற்கும் விசா நிபந்தனைகளை ஒரு முறைக்கு மேல் படித்து புரிந்து கொள்வது நல்லது.
அமெரிக்காவுக்கு யாரும் படிக்க போவதில்லை ...படிப்பதற்காக என்று சொல்லிவிட்டு வேலைக்கு செல்வதும் ...குழந்தைகளை பேட்டி தள்ளுவதும் ...நடக்கிறது ... இதனால் அல்ல திறமையுள்ளவர்க்கு கிடைக்கவேண்டிய விசா கிடைப்பதில்லை ... அமெரிக்கா அவர்கள் மக்களுக்கு எது நல்லதோ அதை செய்கிறார்கள் . .தவறில்லை
சிக்கியவர்களில் 50% பேர் இந்தியர்கள்... ஏதோ தவறு நடந்திருக்கவேண்டும் செயற்கைநுண்ணறிவினால்.. பாகிஸ்தானிய பங்களாதேஷியா மாணவர்கள் அனைவருமே சிக்கி இருக்க வேண்டுமே இவர்கள் அளவுகோலில்.
எலன் மாஸ்க் கைகொடுக்கவில்லை .