வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நீங்க தான தீவிரவாதிகளுக்கு புகலிடம்கொடுத்து,சாப்பாடு போட்டு வளர்த்துவிட்டீங்க. நல்லா அனுபவீங்க.
இன்று புதன்கிழமை தான்! வெள்ளிக்கிழமைக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன! இதெல்லாம் நோம்புக் காலத்தில் செய்வது ஆண்டவனுக்கே அடுக்காது!
தனக்குத்தானே வெடிகுண்டு வைத்துக்கொள்ளும் இவர்களுக்கு என்று அறிவு வருமோ...
பயங்கரவாதத்திற்கு முடிவு கட்ட வேண்டும்
வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழிக்கு ஏற்ப பயங்கரத்தை உருவாக்கிய நாடு அதனால் அழிந்து வருகிறது