வாசகர்கள் கருத்துகள் ( 13 )
மோடிஜியை மற்ற நாட்டினர் கடவுளே நேரில் வந்தது போல் மகிழ்த்து போற்றி வரவேற்கின்றனர். நம் இந்தியாவின் பொற்காலம் இது. நேதாஜி விவேகானந்தர் மறு பிறவி எங்கள் மோடிஜி
இந்திய வரலாற்றில் தற்போது நடப்பது மோடி தலைமையில் பொற்கால ஆட்சி.
எத்தியோப்பியாவில் உணவுப்பஞ்சம் இப்போது சரியாகிவிட்டதா ?
Super
உயரிய விருது தருவதாக சொன்ன பிறகுதான் கிளம்பினார்
இருநூறு வாங்கி கொண்டு கருத்து போடும் ஞான சூன்யம்
நீ கேவலப்படுத்துவது நாட்டின் PM அல்ல 140 கோடி இந்தியர்களை .... சமூக வலை தளங்கலில் இது போல் பேசுவது நல்லது அல்ல ....
அகில உலகமும் போற்றி மிக உயர்ந்த விருதுகள் அளிக்கும் இந்த மா மனிதரை, நமக்கு ரத்தினமாக கிடைத்த நமது பிரதமரை நம் நாட்டிலுள்ளதுகள் அவர் மதிப்பு அறியாமல் கேவலப்படுத்துகின்றன. எதுக்கோ தெரியுமா கற்பூர வாசனை என்கிற வழக்குச்சொல் நினைவுக்கும் வருகிறது.
மோடிஜி சகாப்த சாதனைகளை யாரும் முறியடிக்க முடியாது
correct
இனிமே இந்த ஊர் கடைகள் அந்த ஊரிலும், அந்த ஊர் கடைகள் இந்த ஊரிலும் வந்துடும்.
விருது கொடுத்து விருந்து கொடுத்து அவர்களுக்கு தேவையானதை இந்திய நாட்டிடமிருந்து அடைகின்றனர். இந்திய குடிமகன்கள் மத்திய மணிலா அரசுகளில் உள்ள குற்றவாளிகளின் கொடுங்கோன்மையான ஆட்சிகளால் பாதிக்கப் படுபவர்களை கண்டுகொள்வது இல்லை.
உங்க கருத்து நக்சலைட்டுகளின் கருத்துக்களை போல இருக்கிறது