வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அருமை, இதைவிட மிகப்பெரிய வெடிகுண்டுகளை உலகம் சந்தித்து வருவதால், எல்லாமே ஒரு செய்தியாகோப்போனது, அவரவர்களுக்கு வந்தால் மட்டுமே தெரியும் தலைவலியும் திருகு வலியும் என்பார்கள் அதுபோல் வருங்கால சந்ததியினர்களுக்கு நம்மக்கள் இவைகளையெல்லாம் வைத்துவிட்டுப் போகப்போகிறார்களோ தெரியவில்லையே, ஹிரண்யாய நமஹ
சிங்கப்பூரில் இன்னும் பல இடங்களில் கட்டிடங்களுக்கு வானம் தோண்டும் பொழுது பல இடங்களில் இரண்டாம் உலகப்போரில் வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்க்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே கட்டிடம் கட்ட அனுமதி வாங்கும் பொழுது எழுத்து பூர்வமாக நிபுணர்கள் அறிவுறுத்துவார்கள். இன்னும் பல இடங்களில் ஆபத்து உண்டாக்கப்பட வாய்ப்புள்ள வெடிக்காத குண்டுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.