வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சீன இறக்குமதியை அதிகமாக்கியதின் பலன். இப்பிடியே அதிகரிச்சுக்கிட்டே போனச்ல் மொத்த படையும் வாபசாயிடும். நாம மெடல்.குத்திக்கலாம்.
புல் முளைக்காத மண்ணாக இருந்தாலும் அது இந்திய மண்ணே ...அதை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது.ஜெய் ஹிந்த்.
சீனாவை நம்பி நாம் முழுவதும் படை விலக்குதல் செய்யக்கூடாது ...... ஒப்பந்தத்தை மீறக்கூடாது என்றால் நாம் சற்று பின்வாங்கலாமே தவிர முற்றாக விலக்கிக்கொள்ளுவது ஆபத்து ......
இல்லையென்றால் யாராவது அவரிடம் சொல்லுங்களேன். அறுபது ஆண்டுகள் ஆண்ட கட்சியால் செய்ய இயலாததை மோடி செய்துள்ளார் என்று யாராவது சொல்லுங்கள்.
இப்போது மணிப்பூரில் நடக்கும் கலவரங்களுக்கு யார் உதவுகிறார்கள் ? கட்டாயம் பாகிஸ்தானும், பர்மாவும் கிடையாது. ட்ரோன் தாக்குதல் யார் துணையுடன் நடக்கிறது ?
சமீபத்தில் ஜெய்ஷ்ங்கர் மீதான காழ்ப்புணர்வை சீனா வெளிப்படுத்திய விதம் கேள்விக்குரியது
முதுகில் குத்தும் பழக்கமுள்ள சீனாவை எப்பொழுதும் நம்ப முடியாது. 200% கவனமாக இருப்பது இந்தியாவுக்கு நல்லது.
காங்கிரஸ் ஆட்சியில் செய்த இமாலய தவற்றில் பாஜக ஒவ்வொன்றாக சீர்திருத்தி வருகின்றது. நமது ராணுவ பலத்தின் காரணமாகவே இந்த படை வாபஸ் நடந்துள்ளது. அதிலும் ஜெயசங்கர், அஜய் தோவல் போன்ற மோடியின் தளபதிகளின் அணுகுமுறையை வைத்தே சீனா தனது படைகளை திரும்ப பெற்றுள்ளது. இந்த செய்தியை காங்கிரசின் பப்பு ரசிக்க முடியாமல் தவிப்பார். மோடியின் ராஜதந்திரம் போர் இன்றி இனிதே நடந்துவிட்டது. அதற்குள் எவ்வளவு வசவுகள் இந்த திராவிடியா மாடல் அரசுகூட செய்தது அதனை. லடாக் எங்கே இருக்கின்றது என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் சகட்டுமேனிக்கு மோடியை விமர்சித்த தத்திகளுக்கு இந்த செய்தி பேரிடி எனப்தில் சந்தேகமே கிடையாது
அருமையான பதிவு !
லடாக் , கோல்மால் புற டாஸ்மாக்கின் பின்புறம் உள்ளது - உபீஸின் இன்றைய கண்டுபிடிப்பு ....