வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ManiMurugan Murugan மக்களால் தயாரிக்கப்பட்டு வரும் பொருட்களுக்கு வரி விதித்து அவர்கள் வாழ் வா தாரத்தை கெடுத்து கேள்வி க் குறி யா க்கும் அமெரிக்கா மென் சாதன வரை தள த் களுக்கு வரி விதி ப் பை கண்டு கொதிப்பது ஏனோ இது தான் வளர்ந்த நாட்டின் நாகரிகமா மக்கள் பணத்தை எந்த உழைப்பும் இல்லாமல் பெற்றுக்கொள்ளும் நிறுவனங்களுக்கு வரிவிதிப்பு தாங்காத அமெரிக்கா மற்றப் பொருட்களுக்கு வரி விதிக்கலாமா பாரத து த் வரி விதிக்க வேண்டும் நம் மக்கள் பணம் தான் அதிகம்
உலகம் அழிவு காலத்தை நோக்கி சென்று கொண்டு உள்ளது. டிரம்ப் வரவேண்டும் என வேண்டியவர்கள் யார். இப்போது அழுகிறவர்கள் யார். கேட்டால் காங்கிரசை சொல்லி கொண்டு இருப்போம்
இனி அமெரிக்காவை யாரும் மதிக்கப் போவதில்லை. டிரம்பின் ஆணவத்தால் பிற நாடுகள் தற்சார்ப்பு தன்னிறைவையே மேற்கொளல் வேண்டும். அமெரிக்காவை தனிமைப்படுத்த வேண்டும்!.
அமெரிக்க நிறுவனங்கள் மெட்டா கூகிள் போன்றவை உலகில் மொத்த பயனாளர்களின் 30 சதவீதம் இந்தியாவில் உள்ளது. 30 % வருமானம் இங்கிருந்து கிடைக்கிறது. அதற்கு அமெரிக்கா காரன் 1 சதவீதம் கூட வரி கட்ட தேவையில்லை. ஏப்ரல் 1 முதல் 6 % வரியை இந்தியா நீக்கி விட்டது. இதன் உத்தேச மதிப்பு 17000 கோடி என்று சொல்ல படுகிறது.
டிஜிட்டல் பரிவர்த்தனையில் முன்னோடியாக திகழும் இந்தியா கூகிள் மற்றும் பேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கு இணையாக இந்தியாவில் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்
உன்னால அமெரிக்கா மொத்தமா அழியப்போகுது. உன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு அருமையான வழியை காட்டிவிட்டீர்கள் டொனால்ட் டக்.