வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இந்த மக்களுக்கு இப்படியொரு போட்டி தேவையா? 100 பேரின் உயிர்கள் தேவையில்லாமல் பறிபோனது. "ஓம் சாந்தி".
இங்கிலாந்து ரசிகர்கள் எப்போதும் கலவரத்தில ஈடுபடுவார்கள். பல நாடுகளில் இங்கிலாந்து ரசிகர்களுக்கு தடை விதித்திருக்கிறாரகள்.
கால்பந்து ஆட்டத்தில் தான் கலவரம் அதிகம் நடக்கிறது. பெங்களுருவின் ஐ டி ஐ அணிக்கும் கோவாவின் டெம்போ அணிக்கும் இடையே நடந்த போட்டியில் கலவரம் ஏற்பட்டு நகரமே அல்லோலகப்பட்டது, ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது. நடந்த வருடம் 1981.
விளையாட்டில் தவறு செய்வது மனிதனின் இயல்பு, அதற்காக ஒருவரை ஒருவர் அடித்து கொண்டா சாவது? முட்டாள்தனத்தின் உச்சம் இது.
மூர்க்க மார்க்கத்தின் செயல் என்று சொல்லவில்லை. அவர்களால் தான் நிதானம் இழந்து செயல்பட முடியும்
ஆப்பிரிக்கா நாட்டு சிறுத்தைகள் .
கலவரத்துக்கு காரணமான அந்த நடுவரை முதலில் நாடுகடத்தவும்.