வாசகர்கள் கருத்துகள் ( 7 )
முதலில் தமிழகத்தில் செயல் படுத்தவும்.
உள்ள மனிதர்களுக்கே இங்கு வேலை வாய்ப்பு இல்லை இப்போது இது அவசியமா
வளர்ந்த நாடுகளைவிட இவர்கள் டெக்னாலஜி யில் முன்னேறியுள்ளனர். இங்கே யும் இதுபோன்று நடந்தால் ஊழல் குறைய வாய்ப்புள்ளது
அப்பறம் திருடபோவது யார் என்ற கேள்வி எழும் சில த்திகள் வோட் சார் போன்று வேறு ஏதாவது சோரி ஒன்றை உருவாக்குவர். ஆனாலும் திராவிட கட்சிகள் திருடுவதற்க்கே முன்னுரிமை அளிக்கும் என்று நம்பலாம்.
சென்ற யுகத்தில் காந்தாரி 101 பிள்ளைகட்கு தாய். அப்போது இருந்த விஞ்ஞானம் இப்போது தெரியாது.மறுபடியும் மகாபாரத யுத்தம் வராமல் இருந்தால் சந்தோஷம்.
இந்தியாவில் இப்பொழுதுள்ள ஒரு சில கைவிட்டு என்னும் அளவுக்கு உள்ள நேர்மையான அமைச்சர்களை தவிர்த்து, மற்ற அமைச்சர்கள் இப்படி ஏ.ஐ. முறையில் செயற்கை நுண்ணறிவு அமைச்சர்கள் உருவாக்கப்பட்டால், நாட்டில் லஞ்சம் குறையும், ஊழல் இருக்காது. நேர்மையான ஆட்சி கிடைக்கும்.
சரியான கருத்து நண்பரே. மத்தியில் முதலில் தொடங்கி வடக்கு தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் ஏ.ஐ. முறையில் செயற்கை நுண்ணறிவு அமைச்சர்கள் உருவாக்கப்பட்டால், நாட்டில் லஞ்சம் குறையும், ஊழல் இருக்காது. நேர்மையான ஆட்சி கிடைக்கும்.
மேலும் செய்திகள்
செயற்கை நுண்ணறிவுக்கான விதிகளை உருவாக்க திட்டம்
08-Oct-2025
பேச்சு, பேட்டி, அறிக்கை
16-Oct-2025