வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஒரு தீபாவளி ராக்கெட் உட்டாலே காணாமே போயிடுவே.. உனக்கு நாங்க ஒரு நாடே உருவாக்கி குடுத்திருக்கோம்.. ஒழுங்கா இரு.. இல்லன்னா அதுவும் ரெண்டா உடைப்போம்.
இவன் யாரு மோடியிடம் கண்டிஷன் போட... சூரியனைப் பார்த்து?
ஷேக் ஹசீனா ஒரு தேசபக்தி மற்றும் திறமையான நிர்வாகி. அவர் வங்காளதேச பொருளாதாரத்தை அழிவிலிருந்து மீட்டெடுத்தார். துரோகி யூசுப்பைப் பயன்படுத்தி வங்காளதேச அரசாங்கத்தை கவிழ்த்தவர்கள் அமெரிக்கர்கள்தான்.
குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்த பொம்மை தலைவருக்கு வாய் அதிகம். தனது நாட்டை சீரழித்த மகான் இவர்.
பாகிஸ்தானில் செயல்படும் மர்ம நபர்களில் சிலரை அப்படியே வங்காளதேசத்திற்கும் திருப்பிவிடவேண்டும்...
இவனை அடிக்க வேண்டும். நன்றி கெட்டதுகள்.
வண்மையாக கண்டிக்கிறேன்
நாடே திவாலாகி விட்டது .. இந்த லட்சணத்தில் ஷேக் ஹசீனா சமூக வலைதளத்தில் பேசக்கூடாதாம் ...
நல்ல வேளை, இந்தியாவில் ஆமார்த்திய சென் போன்ற நோபல்வாதிகள் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பில்லை. இலக்கியம், அமைதி போன்ற நோபல் பரிசுகளுக்குப்பின் பெரும் அஜெண்டாக்கள் இருக்கின்றன. எதிர்காலத்தில் குக்கி இன தீவிரவாதி எவனுக்காவது அமைதிப் பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம், மிஷநரிகளின் கைங்கரியத்தில்.
நோபல்பரிசும் ஊழல் வாதிகள் கையில் 50/50