வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இவ்வளவு நாள் காலம் தாழ்தியது ஏன்
எந்த நாட்டில் மிகப்பெரிய கலவரம் நடக்கிறதோ அந்த நாட்டின் சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் சொத்து சூறையாடப்படுகிறது இது வரலாற்று உண்மை. உதாரணம்: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இப்போது பங்களாதேஷ். இதேபோல் ஒரு பெரிய கலவரம் இந்தியாவில் நடக்க வேண்டிய அவசியம் இல்லையே ??
இந்த மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, இந்திய முஸ்லீம் லீக், தமிழக முஸ்லிம் லீக், தமுமுக, இவனுங்களுக்கெல்லாம் வாய் இல்லையா? இவனுங்கதான் மனிதாபிமானம் உள்ளவனுங்களாச்சே! ஒரு கண்டண அறிக்கை லிட கூட வாய் இல்லையா? இவனுங்கள்லாம் மத சார்பற்ற பயலுங்களாச்சே!
திராவிட மாடல் அரசு தமிழ் நாட்டில் உள்ள இந்துக்களையே அவர்கள் ஓட்டுக்காக மட்டுமே அலையும் போது வங்க தேசத்தில் யார் என்ன அவதி பட்டு செத்தால் எங்களுக்கு என்ன என்று தான் இருப்பார்கள். அவ்வளவு சமூக நீதி கொண்டவர்கள் திமுக ஆட்சியாளர்கள்.
கற்கால காட்டேறிகள்ன்னு அறிவித்து வெளிநாடுகளில் அனுமதிக்க கூடாது
இந்த ஐ.நா பொதுச்செயலாளர் பதவி என்பது ஒரு தேவையே இல்லாத ஆணி. டம்மி போஸ்ட். ஒருத்தனும் இவரு பேச்சை கேட்கமாட்டான். சொம்மா பெஞ்சு தேக்குற வேலை. சுருக்கமா சொன்னா பருத்திவீரன் பொணந்திண்ணி கேரக்டர் மாதிரி. என்னமோ உலகமே அவரது அறிவுரையை கேட்டுப்போட்டு வேலை செய்றா மாதிரி நினைத்துக்கொள்ளலாம். ஆனால் ஒருத்தனும் கண்டுக்கொள்ள மாட்டான். அதிகபட்சம் கருத்து சொல்வார், கண்டனம் தெரிவிப்பார் அவ்ளோதான்.
ஹசினா தவறு செய்து இருந்தால் அவரை மட்டுமே தண்டிக்க வேண்டுமே தவிர அப்பாவி மக்களை தண்டிக்க யாருக்கும் உரிமை கிடையாது
இவர் அறிக்கை விட்டு என்ன பிரோயோஜனம்
இந்துக்களுக்கு புரிஞ்சிதா இல்லையா? ஒண்ணுக்கு ரெண்டு முறை நல்லா படிங்க ... இவனுங்களுக்கு திமுக அதிமுக பாஜக SC ST OBC MBC இதெல்லாம் ஒன்னும் தெரியாது ... முஸ்லீம் அல்லாதவர்மட்டுமே இவர்களுது குறி ... ஹிந்துக்களுக்கு அறிவு வருதா பார்ப்போம் ...
தமிழகத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலையும் ஐ.நா. ஒருபோதும் ஆதரிக்கக்கூடாது. கண்டனம் தெரிவிக்கவேண்டும் திமுக அரசுக்கு.
மேலும் செய்திகள்
அமெரிக்காவில் நிர்வாக முடக்கம் நாசாவையும் விட்டு வைக்கவில்லை
15 hour(s) ago