வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அவருடன் மேற்கு வங்காளம் மூலமாக ஊடுருவி தமிழகம் கேரளா வந்துள்ள அனைத்து பங்காளதேசிகளையும் திருப்பி அனுப்பி எப்படி இந்தியாவிற்குள் ஊடுருவினீர்கள் என்று விசாரணை நடத்தவும். ஊடுருவ இந்தியாவில் யார் யார் உதவினார்கள் எப்படி உதவினார்கள் என்று விசாரனை செய்து கண்டுபிடித்து கூறவும்.
மாணவர்களை ஷேக் ஹசீனாவின் உயிருக்கு உத்திரவாதம் அளிக்க சொல்லுங்கள் .விரட்டிவிட்டு அவர்கள் வீட்டை சூறை ஆடிவிட்டார்கள் . மாணவர்கள் செய்ய கூடிய வேலையா இது ? இப்போ வந்தால் எங்கு இருப்பார் ? நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்த தலைவரை உதாசீன படுத்திய மாணவர்களை மன்னிக்க முடியாது .
சுய உதவி குழு திட்டத்தின் தந்தை சாக்கடையில் விழுந்து புரள்கிறார் இப்போது
ஆடு மாடுகளை கூட உருப்படியாக விட்டுவைக்காத
இவனுக இடஒதுக்கீடு போராட்டம் என்று ஹிந்து மக்களை ஒழித்துவிட்டார்கள், இதெற்கெல்லாம் முக்கிய ஆட்கள் காங்கிரஸ், இவனுக தேவையில்லாமல் போய் பாகிஸ்தானிடம் இருந்து இவனுங்களுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்ததின் விளைவு. காங்கிரஸ் வீட்டுக்கு, நாட்டுக்கு, ஹிந்து மக்களுக்கு கேடு.
சரி. அவருடன் இந்தியாவில் குடியேறியுள்ள அனைத்து வங்க தேசம், ரோஸிங்கியத்தினரையும் அனுப்பி வைக்கவும். ஒருவர் கூட இங்கு இருக்கக்கூடாது. நமது இந்துக்கள் அனைவரையும் இங்கு அழைத்துக்கொள்ளலாம்.
தீவிரவாதிகளையே அமெரிக்கா, கனடா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் நம்மிடம் ஒப்படைப்பதில்லை. அந்த நாடுகளை யாரும் கேள்வியும் கேட்பதில்லை. ஷேக் ஹசினா தானாகவே வந்து இந்தியாவில் தங்கியிருக்கிறார். அவரை இந்தியா எப்படி வங்கதேசத்திடம் ஒப்படைக்க முடியும் ???? அவராகவே வந்தால் வங்கதேசம் பிடித்துக் கொள்ளலாம் என்று ராகுல்காந்தியிடம் தெரிவித்து விடுங்கள். ஏனெனில், ராகுல் காந்தியின் பேச்சை கேட்டு தானே முகம்மது யூனிஸ் ஆடுகிறார். இவருக்கெல்லாம் யார் நோபல் பரிசை கொடுத்தார்கள் என்று தெரியவில்லை ????
முஜுபூர் ரஹ்மானு நேர்ந்த கதிதான் அவருடைய மனைவிக்கும் நேரும்போலத்தான் உள்ளது மத்திய அரசு ஜாக்கிரதையாக இருந்தால் நல்லது
அவருடைய மகள் ஆவார் மனைவி அல்ல
ஏன் தூக்கில் போடவா? உங்களின் பரம்பரை புத்தியைப்பற்றி உலகத்திற்கே தெரியும். நீங்கள் எல்லாம் மத வெறி பிடித்த ஓநாய்கள்.
அவரை இந்தியா புடிச்சா வைச்சிருக்குது அவங்களா பங்களாதேசுக்கு போறேன்னு சொன்னாலும் தடுக்க மாட்டாங்க. தலாய் லாமா கூட இந்தியாவில் தான் வாழ்கிறார். போர் போராட்டம் என்ற பெயரில் மக்கள் சாவு எங்கும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அரசாலும் மக்கள் இழப்பு நடந்தது.எதிராளிகளாலும் நடந்திருக்கிறது. மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்றவர்களே சொல்லியிருக்கிறார்கள் காந்தியின் அஹிம்சையை கொள்கையை அவர்கள் கடைப்பிடித்தார்கள் என்று. காந்தியினால் அமெரிக்காவிலும், தென் ஆப்பிரிக்காவிலும் மக்கள் இழப்பு தவிர்க்கப்பட்டிருக்கிறது. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் அமையவேண்டும் என்று ஆள்பவர்களும் எதிராளிகளை நினைத்தால் சரி. ஆயிரம் பேர் இவரால் அங்கு மடிந்தார்கள் என்றால் வருந்தத்தக்கது தான்.
அங்கு நியாயமான தேர்தல் நடத்தி அதில் அவாமி லீக்கும் கலந்து கொண்டு உலக பார்வையாளர்கள் முன் தேர்தல் நடத்தி அதில் வெல்லும் ஜனநாயக ஆட்சி கேட்டால் அவரை நாட்டுக்கு அனுப்புவதுதான் சரி
மேலும் செய்திகள்
ஹசீனா குற்றச்சாட்டு: அமெரிக்கா பதில்
15-Aug-2024