வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நீதி வழங்கல்.இல்லை. பழிக்குப் பழி. ரெண்டு பக்கமும் தொடர்ந்து நடக்கும்.
தீவிரவாதி பண்னூன் விசயத்திலும் இதே மாதிரி செயல்படுவீங்களா? மிஸ்டர் பைடன். பண்னூன் விசயத்தில் உங்கள் செயல்பாடு, உங்களுக்கு வியட்நாம் மற்றும் ஆப்கனில் ஏற்பட்ட முடிவு தான். பாரதம் நல்லா இருந்தால் உலகமே நல்லா இருக்கும்.
தீவீர வாதிகள் முக்கியா ஆலோசனைக்காக ஒட்டக பிரியாணி சாப்பிட்டு பிறகு ஏப்பம் விட்டு யோராசிக்க லாம் என்று இருந்தார்கள் இந்த இஸ்ரேல் காரன் பிரியாணி சாப்பிட முடியாமல் குண்டு வீசி கெடுத்துட்டானே. சரி நாம் புதுங்கு குழியிலேயே காலத்தைய்ய தள்ளிக்கொண்டு எலி போல் அப்போது கப்போவது குண்டு வைத்து கொண்டு அதை காரணாமாக காட்டி பிற அரபு நாடுகளில் பிச்சை எடுத்து மதத்தின் பெயர் சொல்லி இளஞ்சர்களை உசுப்பி காலம் நடத்தி கொள்ள வேண்டியது தான்
காட்டிக்கொகெடுப்பது -அமெரிக்காவின் தலையாய கொள்கை - அன்றிலிருந்து இன்றுவரை, இனியும்
அவனை ஏன் இழுக்கிற.... நம்ம ஆட்கள் பிடுங்குவது அனைத்தும் தேவையில்லாத ஆணிகள் தான்..... செய்வது அனைத்தும் தீவிரவாதத் செயல்கள் தான்.... அதனை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும்.
அமெரிக்கவின் இஸ்ரேல் ஆதரவு நியமானது. இனி அணு ஆயுதங்களை செயல் இழக்க நுட்பம் காண வேண்டும். அல்லது தீவிரவாதிகள் நாட்டின் உள் வெடிக்க செய்ய வேண்டும். சீனா, ரஸ்யா, வட கொரியா தீவிரவாதிகளுடன் விளையாடுகின்றனர். ஆபத்து உங்களுக்கு உறுதி. இந்திய தன் இழந்த பகுதிகளை மீட்க மேலும் இடங்களை இழக்காமல் இருக்க இஸ்ரேல் போன்ற தனி ராணுவ பிரிவை உருவாக்க வேண்டும். மத்திய அரசு மாநில நிர்வாகம் வருவாயில் சிறு பகுதி ஒதுக்க வேண்டும். வரிவிலக்குடன் கூடிய நன்கொடை பெறவேண்டும். 21 ம் நூற்றாண்டு அமைதி பெற முடியும்.
பாக்கியையும் பங்களாவையும் இதேமுறையில் கையாளவேண்டும்.
அப்ப பயங்கரவாதத்த மட்டும் உலக மக்கள் தாங்கிக்கனும் என்ன நாடா