வாசகர்கள் கருத்துகள் ( 8 )
காபந்து அதிபருக்கு.... எந்தவொரு கொள்கை முடிவும் எடுக்க அதிகாரமில்லை என்று சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.
ஃபவுசி என்ற அமெரிக்க அரசாங்க மருத்துவ ஆலோசகரை மன்னித்து இருக்கிறார்கள். இவர் மேல் ட்ரம்ப் பதவி ஏற்றவுடன் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஆராய்ச்சிக்கு பணம் கொடுத்தற்கான தகவல் தெரிந்தும் மறைத்த குற்றச்சாட்டு இருக்கிறது.
டிரம்பு .... நீரு எங்கூரு அரசியல்வாதியா இருந்தா தப்பிச்ச ஜோ பைடனின் மகனுக்கு லாடம் கட்டியிருப்பீர் ....
அதிபர் ஆனவுடன் முதல் கையெழுத்தை போட்டுட்டு அந்த பேனாவை அப்படியே தூக்கி வீசி எறிஞ்சார் பாருய்யா அந்த ஸ்டைல பாக்கணுமே நம்மவூர் சூப்பர்ஸ்டார் தோற்றார் போங்க..
மன்மோகனைப்போல் இந்த ஜோ பைடேனும் மகா ஊழல் கார தேச துரோகியாவார். தன் மகன் அடித்த கொள்ளைகளையே மன்னித்துவிட்டார்,
வியாழக்கிழமை சர்ச்சில் மண்டியிட்டு பாதிரியாரிடம் செய்த பாவங்களை சொன்னால் மன்னித்து விடுவார்
நீ கலக்கு சித்தப்பு...
வாக்குவங்கிக்காக செய்யப்பட்ட ஏழு பேர் விடுதலையைக் கூட கோர்ட் ஏற்றது தவறு. ஆனால் இறந்த நபரின் குடும்பம் மவுனம் சாதித்தது பல கேள்விகளை எழுப்புகிறது. புரிஞ்சா சரி.