வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பாகிஸ்தானின் பொய் புரட்டு தளபதி ஆஸிம் முனிராய் விரைவில் போட்டுத்தள்ளவேண்டும். இந்த முட்டாளினால் தான் தீவிரவாதிகளின் கூடாரமாக பாகிஸ்தான் உள்ளது
பொய்யும், புரட்டும், பித்தலாட்டமும் கொண்ட பாகிஸ்தான் ஆட்சியாளர்கள், போரில் தாங்கள் வென்றதாக பாகிஸ்தான் மக்களை நம்ப வைத்தனர். இங்கே உள்ள பாகிஸ்தான் கைக்கூலிகளும், சில செய்தி ஊடகங்களும் அதற்கு ஜால்ரா போட்டன. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்கள் மட்டும் என்பது நம் முன்னோர்கள் மொழி. தற்போது பாகிஸ்தானின் பொய்யும், புரட்டும், பித்தலாட்டமும் மெல்ல மெல்ல வெளியே வர ஆரம்பித்து உள்ளது.
இந்தியாவிற்கு பயந்து முனீர் தனது குடும்பத்தை வெளிநாட்டுக்கு அனுப்பிய வீரதீர செயலுக்காக ,பதுங்கு குழியை விட்டு வெளியே வராமல் இருந்ததற்காகவும் பெய்ல்ட் மார்ஷல் கொடுத்து இருக்கனும் . இவனால் பில்ட் மார்ஷல் பட்டத்திற்கு அவமானம் . கட்ட விளக்கமாத்துக்கு பட்டுக்குஞ்சம் கேக்குது
என்ன பாதியில் நிறுத்திவிட்ட முழுசா சொல்லவும் பிறகு என்ன நடந்தது சொல்லு பெருசு
அது பிரமோஸ்... சரி.... இன்னும் எங்க கிட்ட நிறைய இருக்கு...
அவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், உண்மை அதுதான்.
இந்த விசயத்தை தயவுசெய்து உங்க ஏஜென்ட் பப்புவிடம் சொல்லுங்கள்