வாசகர்கள் கருத்துகள் ( 7 )
உலான் மஸ்க்குக்கு ஆப்பிள் நிறுவனத்தை கை மாற்றவே திராவிட மாடல் விஞ்ஞான ரீதியாக டிரம்ப் மிரட்டுகிறார்.
அமெரிக்க நிறுவனங்கள் வெளி நாடுகளில் தங்கள் பொருட்களை தயாரிப்பதில் முனைப்பு காட்டுவது, தயாரிப்பு செலவை குறைப்பதற்காகத்தான். டிரம்பிற்கு இது தெரிந்தும் அந்நாட்டு நிறுவனங்களுக்கு அழுத்தும் தருவது அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தத்தான். அது நடக்குமா என்றால் காலம் தான் பதில்சொல்லவேண்டும் .
டிரம்ப் தமிழ்நாட்டு ஸ்டைலில் அதிகமாக உதார் விட்டால், ஒருவேளை ஆப்பிள் நிறுவனம் டிரம்பின் உதார் தங்க முடியவில்லை, அமெரிக்காவில் நாங்கள் எங்கள் ஐ-போன் விற்பனையை குறைத்துக் கொள்கிறோம் என்று கூறினாலோ அல்லது பிகாஸ் ஆஃப் டிரம்ப் எங்கள் ஐ-போன் விலை சிறிது கூடுகிறது என்று கூறினாலோ போதும், மொத்த அமெரிக்கர்களும் ரோட்டில் நின்றுகொண்டு டிரம்ப் ஒழிக என்று கோஷம் போட ஆரம்பித்து விடுவார்கள். டிரம்பை வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். அமெரிக்கர்கள் ஒன்றும் தமிழ்நாட்டு டாஸ்மாக் அடிமைகள் அல்ல, தன்மானமும் சுயசிந்தனையும் உள்ளவர்கள்.
இப்பிடியே போனால் அமெரிக்காவில் வேலை.இல்லா திண்டாட்டம் அதிகமாகி குறைஞ்ச விலை குடுத்து ஆப்பிள் போன் வாங்க அமெரிக்கர்களிடம் காசிருக்காது. ஏற்கனவே 35 டிரில்லியன் டாலர் கடனில் இருக்கு. கடைசியில் டிம் குக்கிடமிருந்து பணத்தைப் பிடிங்கிதான் கடனை அடைக்கிற நிலமை வரும். கட்டாயம் வரும்.
ராமா ஆதவன் நீங்கள் ஒரு விஷயத்தை பேசும் முன் அதைப்பத்ரி தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டும். இங்கு எல்லோரும் அமெரிக்காவில் தயாராகும் கம்ப்யூட்டர்களை அதிகவிலை கொடுத்து வாங்க முன் வருகிறார்கள். ஆனால் அந்த கம்ப்யூட்டர்கள் தயாராகும் இடம் தைவான் .காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபொழுது அந்த காண்ட்ராக்டை எடுத்திருந்தால் இந்தியாவில் நிறைய பேருக்கு வேலை கிடைத்திருக்கும் .இட ஒதுக்கீட்டுக்காக சண்டை போட வேண்டிய அவசியம் இருந்திருக்காது .ஆனால் இந்தியாவை ஆண்ட இந்திரா காங்கிரஸ் மக்கள் நலனில் அக்கறையில்லாமல் ஆட்சி செய்ததால் இந்தியா பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடாக இருந்தது. இதற்கு முன் அமெரிக்காவை ஆண்ட ரிச்சர்ட் நிக்சன், பில் கிளின்டன்,ரொனால்ட் ரீகன் யாருமே இந்தியாவுக்கு ஆதரவாக இல்லை. காரணம் ஆசியாவில் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக வந்து விடக்கூடாது என்பதுதான்.
அமெரிக்கா முழுவதும் பறக்கும் அமெரிக்க கொடிகள் அமெரிக்காவில் தயாரிக்க படுவதில்லை. சீனா, தாய்லாந்து போன்ற நாடுகள் தான் அமெரிக்க கொடிகளை தயாரிக்கின்றன. தன் நாட்டு கொடிகளையே தயாரிக்க துப்பில்லை. கூரை ஏறி கோழி பிடிக்காதாவன்..
அவர்கள் நாட்டில் தயாரித்த பொருள்களுக்கு அந்த நாட்டு மக்கள் முன்னுரிமை தந்தால் ஆப்பிள் போன் விற்பனை அடி படுமே? நிறுவனம் இதையும் சிந்திக்குமே? மேலும் டிரம்ப் இதை தெரியாதவரா?