வாசகர்கள் கருத்துகள் ( 13 )
கோவில் மோதலில் வன்முறையை தூண்டியது அந்த கோவிலுடைய அர்ச்சகர். அதற்காக சஸ்பென்ட். கேட்கவே கஷ்டமாக இருக்கிறது.
எப்போவோ முடிச்சி வச்ச பிரச்சனையை நம்ம பப்பு அமெரிக்காவிற்கு சென்று திரும்பவும் பத்தவச்சுட்டு வந்துட்டார்.
கொள்ளிக் கட்டையால் தலையை சொரிந்து கொண்டவர்கள் யாரு? பிரச்சினை யாரால் என்று எங்கு எப்படி ஆரம்பித்தது என்று தெளிவாக யாராவது இங்கு கருத்து சொல்வார்களா?
இதைத்தான் காலிஸ்தான் தீவிரவாதிகள் விரும்பினார்கள். அதையே இந்தியா செய்வது சரியல்ல. தூதரக அதிகாரிகள் கோவிலுக்குள் வரக்கூடாது என்று தான் காலிஸ்தான் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தார்கள். பிறகு வன்முறையில் ஈடுபட்டார்கள். அதற்கு பயந்து மக்களை பார்க்க இந்திய தூதரக அதிகாரிகள் மாட்டோம் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?
அப்ப இலங்கையில் கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் , கனடா சென்றவுடன் அவரகள் இலங்கை இந்துக்களாக மாறி விட்டார்களா , உங்களுக்கு துப்பு இருந்தால் இந்த பிரச்சனைய நீங்கள் சமாளியுங்கள் .......
ஒரு சமூக மக்களுக்காக மற்றுஒரு சமூகத்திற்கு ஒரு அரசாங்கம் பாதுகாப்பு கொடுக்கவில்லையென்றால் உலக மற்ற நாடுகள் அந்த நாட்டுடன் உறவை முறித்துக்கொள்வது ஒரு தார்மீக நடவடிக்கை. உலகம் தோன்றியுடன் ஒரு ஆண் பெண் தோன்றிருப்பார்கள். அவர்களின் வம்சாவளி உலகத்தின் எல்லா பிறப்பினங்களும் வேற்றுமை பாராட்டுவது உலகத்தில் சகோரத்துவம் கேள்விக்குரியது.
நாற்பதாண்டு கால பழிதீர்க்க வேண்டுமா? பலனை அங்கே பல்லாண்டுகளாய் கடுங்குளிரிலும் பஞ்சம் பிழைக்கப் போனவர்கள் அனுபவிக்கிறார்கள் கலகம் நம் பிறவி குணம்
இங்குள்ள தத்தி போல அயோக்கியர்கள் உலகம் எங்கும் நிறைந்துள்ளார்கள்.
The Indian embassy in Canada had to cancel consular camps because the Canadian govt refused to provide security, despite threats. Trudeau has lost his senses and is playing with fire!
கனடாவில் வசிக்கும் இலங்கை இந்துக்களை ஒன்றிணைக்க வேண்டும் ....அப்போது தான் இந்து ஓட்டு வங்கி உருவாகும் ....
இங்குள்ள மீனவர்களுக்கு இலங்கை அரசு தரும் தொல்லைகள் பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் இலங்கை இந்துக்களின் ஆதரவை கனடாவில் பெறவேண்டுமாம் இதுபோன்றவர்களின் அந்தரங்க ஏற்பாட்டில்தான் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அடாவடி தொடர்கிறதோ
சாண்டில்யன் மீனவர்கள் செய்யும் கடத்தல் செயல்கள் அய்யாவுக்கு தெரியாதோ? நேற்று கூட நிறைய கஞ்சா பைகள் கடல் கரையில் ஒதுங்கியதா வந்த செய்தியை படிக்கவில்லையா ?