வாசகர்கள் கருத்துகள் ( 9 )
மோடியை பார்த்து மற்றவர்களுக்கும் இப்போதுதான் புத்தி வருகிறது.
"யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்பது இல்லாமற் போய் "யாதும் ஊரோ யாவரும் பகைவரோ" என்றொரு நிலை உருவாகிறது. எவரையும் நம்பமுடியவில்லை நம்பாமலிருக்கவும் இயலவில்லை. நம்ம ஊரிலேயே எவரையும் நம்ப முடியவில்லை.உடன் பழகும் எல்லோரையும் அச்சத்துடனே பார்க்க வேண்டியிருக்கிறது நிரந்தரப் பகைவரும் இல்லை நிரந்தர நண்பர்களுமில்லை. இதுதான் உண்மை
காலிஸ்தானை தடை செய்தால் தான் கனடா உறுப்பட முடியும்!
கனியன் பூங்குன்றனார் கனவு வார்த்தை கனியும் காலம் வந்துகொண்டிருக்கிறது "யாதும் ஊரே யாவரும் கேளீர்"
இதற்கு முதலில் இவர் செய்ய வேண்டியது:கலிஸதான் போன்ற பயங்கரவாதக் கும்பல்களை ஆதரப்பதை நிறுத்தவேண்டும்
வாழ்த்துக்கள் கனடா
Hope rest of the world realizes ASAP. Better late than never.
அண்ணனlன் பிளே ஸ்கூல் அரிச்சுவடி ஆரம்பித்துவிட்டார்.
அமெரிக்காவை மட்டுமே நம்பி யாரும் இருக்கவேண்டாம் ட்ரம்பின் மிரட்டலுக்கு யாரும் பணியவேண்டாம்.