வாசகர்கள் கருத்துகள் ( 10 )
குள்ள நரி என்றைக்கும் குள்ள நரிதான்.
என்னதான் சீனா பாராட்டு தெரிவித்தாலும், இந்தியா வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பிவிடக்கூடாது. கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் சீனாவுடன்.
மோடி சீனாவின் தந்திரம் எதையும் நம்ப மாட்டார்.
"இருநாடுகளும் ஒருவருக்கொருவர் வெற்றிக்கு பங்களிக்கும் கூட்டாளிகளாக இருக்க வேண்டும். இருதரப்பும் நட்புடன் இணைந்து பணியாற்றுவதே நம் முன் இருக்கும் ஒரே வாய்ப்பு. இரு தலைவர்களுக்கும் இடையிலான முக்கியமான பொதுவான புரிதல்களை செயல்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது." இது நடந்தால் ஆசிய பிராந்தியத்தில் ஒரு வலுவான கூட்டு ஏற்படும். ஆனால் சீனாவை முழுமையாக நம்ம முடியாது.சீனாவுக்கு இதனால் ஆதாயம்.அமெரிக்காவுக்கு எதிராக இந்தியாவை நிறுத்தும் ஆனால் இந்தியாவுக்கு இது பிரச்சினை.
வேற வழி.. இந்தியாவை காட்டி கொடுக்கும் கை கூலி பப்பு கும்பல் இனி தலை எடுக்கவே முடியாது என்று தெரிந்து விட்டதால் நிலைபாட்டை மாற்றி தான் ஆகவேண்டும்....
சீனாவிடம் எச்சரிக்கையாகவும், ஜாக்கிரதையாகவும் எப்போதும் இருக்க வேண்டும். முந்தைய கால அனுபவங்களை மனதில் நிறுத்தி பேச வேண்டும். அதேசமயம் இந்தியாவில் உள்ள சீன விசுவாசிகள், உளவாளிகளை தொடர்ந்து கண்காணிப்பது மிக அவசியமானது.
சீன பொருட்கள் இல்லாமல் ஒருவீட்டிலும் இருக்கமுடியாதே. வெள்ளை மாளிகையிலும், ராஜபவனிலுனம்.
அதே போல் வாரிசும் ஊழல் விஞ்ஞானிகளையும் த்ரவிஷன்களையும் பிரிக்க முடியாது
யாரைவேண்டுமானாலும் நம்பலாம். ஆனால் இந்த சீன அரசையும், போர்கிஸ்தானியர்களையும் நம்பக்கூடாது.
பேச்சு பேச்சாக இருந்தாலும் சீனா தனது வேலையை காட்டிக்கொண்டுதான் இருக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.