வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இந்த மரண தண்டனை இந்தியாவில் கிடைத்தால் தமிழகத்தில் மட்டும் ஐநூறு லஞ்ச பேய்களுக்கு நேரிடையாக தூக்கு தண்டனையே தரலாம்
இந்தியாவில் இப்பொழுது நடைமுறையில் உள்ள அந்தக்காலத்து, ஹைதர் அலி காலத்து பேச்சுக்கு குறிப்பிடுகிறேன்... சட்டங்கள் மாற்றப்பட்டு, இதுபோன்ற சட்டங்கள் இயற்றப்பட்டு, முந்தைய ஆட்சியில் ஊழல் செய்தவர்கள், இப்பொழுது ஆட்சியில் ஊழல் செய்பவர்கள் அனைவரும் இப்படி கடுமையாக தண்டனை பெறவேண்டும்.
If the same law brought to India, no one will remain in Kattumaram’s family and party, similarly Pappu’s family and party ?
அதெல்லாம் இங்கே சும்மா. மாட்டு தீவன ஊழல் செய்தவன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து ஜாமீனில் வெளியே வந்து ஓட்டு திருட்டு பற்றி பேசுகிறான். அலை கற்றை ஊழல் செய்தவன் யோக்கியன்.