வாசகர்கள் கருத்துகள் ( 14 )
பங்களா தேஷில் ஷேக முஜிபுர் ரஹ்மான் சிலை சிதைக்கப்பது. இராக்கில் சதாம் ஹுசைன் சிலை உடைப்பு. சிரியாவில் அதிபர் சிலை படங்கள் சிதைப்பு. இந்தியாவிலும் நிறைய சிலைகள் உள்ளன.
தமிழ் நாட்டிலும் இப்படி ஒரு நிலை வரும், கூடிய சீக்கிரம்.
இனிமேல் யாரும் புதிய சிலைகள் வைப்பதற்குமுன் யோசிப்பது நல்லது. ஏதோ மனதிற்குத் தோன்றியதைச் சொல்லிவிட்டேன்.
இனி குச்சி மிட்டாய் அல்லது கமர்கட்டில் சிலை வைக்கணும் ..
இந்தியாவில் என்று சுரண்டல் , ஊழல் குடும்ப அரசியல்வாதிகளுக்கு எதிராக நடக்கும் ?
ஆணவத்தால் ஆட்டம் போடும் அரசியல் தலைவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும். குடும்ப ஆட்சி நடத்தி கொள்ளையடிக்கும் கும்பல்களுக்கும் இதுதான் கதி.
முகம் எப்போதுமே சமாதானமா வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை
அக்கிரம ஊழல் ஆட்சிக்கு எதிராக பொது மக்களின் ஆவேச எதிர்ப்பு இலங்கையில் நடந்தது, சிரியாவில் நடக்கிறது, தமிழகத்தில் எப்போது.
வனகாலதேசம், இப்போது சிறியா - சிறிய மனத்துடையவர்கள் என்பது தெளிவாகிறதா
ஜனநாயகத்தை முற்றிலும் பின்னுக்குத் தள்ளிவிட்டு குடும்ப வாரிசு அரசியல் செய்த பல தலைகள் மக்கள் விழித்துக் கொண்டதில் உருண்டுவிட்டன. உதாரணம் பிலிப்பைன்ஸ் இலங்கை பங்களாதேஷ். அந்த வரிசையில் இன்று சிரியா. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் அது எங்கேயும் நடக்கும்.
அங்கேயுமா