மேலும் செய்திகள்
அமெரிக்காவில் நிர்வாக முடக்கம் நாசாவையும் விட்டு வைக்கவில்லை
10 hour(s) ago
போராட்டங்களால் மூடப்பட்ட பிரான்ஸ் ஈபிள் டவர்
10 hour(s) ago
லண்டன் : இங்கிலாந்தில் போன் ஒட்டு கேட்டது தொடர்பாக இங்கிலாந்து பார்லிமென்டில் அந்நாட்டு பிரதமர் டேவிட் கேம்ரூன் விளக்கமளித்தார். அப்போது அவர் இந்த விவகாரம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும். போலீஸ் தொடர்பு மற்றும் மீடியா தொடர்பு பற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்படும். காவல்துறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் துறையில் உள்ள ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். தற்போது சிறையில் உள்ள ஆண்டி கொலுசன் மீதான குற்றம் நிருபிக்கப்படும் வரை அவர் அப்பாவி என கூறினார்.
10 hour(s) ago
10 hour(s) ago