வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அப்படி என்றால் இந்திய வம்சாவளி ரிஷி சுனாக் அவர்களுக்கு மீண்டும் பிரதமர் பதவி வாய்ப்பு கிடைக்குமா?
கேவலமா இருக்கும்
நாங்கள் 2 நாட்களில் கோடி கையெழுத்து வாங்கியிருப்பதை லண்டன் மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட மாடலை எவனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்வது அவசியம்.
ஒரு காலத்தில் உலகில் பிரிட்டன் ஆளாத நாடே இல்லைன்னு இருந்தது, இன்னைக்கு அவங்க நிலமை, சொந்த நாட்டையே தக்க வச்சுக்க போராட வேண்டிய பரிதாபமான நிலைமை
நல்ல செய்தி.
பேசாம .... மகளிருக்கு இலவச பஸ் பயணம் .... மாதம் ஆயிரம் பவுண்டு ...திட்டம் அறிவிச்சு பாருங்க ....
பிரிட்டனுக்கு ஒழுங்கான தலைமை வேண்டும். இல்லையெனில் லண்டன் கூடிய விரைவிலேயே இஸ்லாமிய தீவிரவாதிகளின் புகலிடமாகுவது உறுதி.
நாங்களும் இப்படித்தான் கையெழுத்து வேட்டை நடத்தி நீட் ஐ ஒழிச்சோம் ..... அதுதான் நீட் ஒழிப்பு ரகசியம் ........