வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஆக வேக்ஸின் வேலையே காட்டுகின்றது
மருந்து கம்பெனிகள் வேலை
அனைத்தும் மேலோனாகிய அவனுடைய விருப்பப்படியே நடக்கிறது .........
ஒரு மய்ய அரசின் விஞ்ஞானியின் கருத்து டயபெட்டிஸ் ... இந்த தொற்றுக்கு சக்கரையின் அளவுகள் லிமிட் இதை உருவாக்கியது எவர்?? எனக்கு தெரிந்த மட்டில் 1900 கலீல் இங்கிலாந்து நாட்டில் முதலில் லிமிட்டை இருந்தது. ஒரே ஒரு கேள்வி. பாரத நாடு உலகில் பூமத்திய ரேகை நாடு என அறியப்படுகிறது. இங்கு வெப்பசூழ்நிலை அதிக காலத்திற்கு இருக்கிறது. கன்யாகுமரி முதல் கில்ஜித் பல் டிஸ்தான் வரை பரவியிருக்கும் பாரத நாட்டில் மக்கள் பல சூழ்நிலைகளில் வசிக்கின்றனர். எனவே 100 வருடங்களுக்கு முன்னர் பிக்ஸ் செய்த ஒரு மடத்தனமான சக்கரையின் அளவுகளை இந்திய டாக்டர்கள் கவனிக்கலாகாது . இந்திய தட்பவெட்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஒரு ஸ்டாண்டர்ட் ஒருவாக்கப்படவேண்டும் நீரிழிவு நோய் அல்ல. இது கார்பொரேட் பிசினஸ்
மிகச்சரியான கருத்து, உங்களை நான் பாராட்டுகின்றேன்
மன்னிக்கவும் ....... உங்களைப்போல கருத்துள்ளவர்கள் தவறாமல் ஆங்கில மருத்துவம் பார்த்துக் கொள்கிறார்கள் ....
மனிதன் உடலுழைக்கும் நேரம் குறையக் குறைய சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகரித்து விட்டது. சர்க்கரையளவு 150 இருக்கும் போதே உடல் பாதிப்புகள் சைலண்ட்டாக வந்து விடுகின்றன. எனவே ஆராய்ச்சி மருத்துவர்கள் அளவை மாற்றியது நியாயமே.
உலகம் எவ்வளவு ஜன தொகையைத்தான் தாங்கும்? வாயை கட்டுப்படுத்தாதவரை இதுபோன்ற நோய்க்கு ஆளாவதை தடுக்க முடியாது. ரீலிஸ் போடுவோர் பெண்களில் அடேங்கப்பா ஒரு வாரத்துக்கான சாப்பாட்டை ஒரே நேரத்தில் சாப்பிடுவதை காணும்போது... ஓஹோ இவர்களுக்கு நாளையே உலகம் அழியப்போகுதுன்னு யாரோ சொல்லியிருக்காங்க போல என்றுதான் தோன்றியது. தேடி தேடி அலைந்து ருசிக்கேட்கும் நாக்குக்கு சொந்தக்காரர்கள் சர்க்கரை நோயை தாங்களே வரவேற்கின்றார்கள். ஒருமுறை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சொன்னார். உலகத்திலேயே அதிகம் சாப்பிடுவோர் இந்தியர்கள் தான் என்று. அந்த அளவுக்கு உணவு வெறியர்கள் நம்ம நாட்டில் அதிகம் பேர் உள்ளனர். அவர்கள்தான் இப்படி நோய்க்கு உள்ளாகி உள்ளனர்.
வீட்ல இருக்கிறவங்க ஒழுங்கா நல்ல வாய்க்கு ருசியா சாப்பிடற மாதிரி சமைச்சு போட்டா ஏன் வெளியில் போய் சாப்பிடுறாங்க.
என்ன பண்றது அநேகமா எல்லா மாணவமணிகளும் டாஸ்மாக் தண்ணீர் குடிக்குதுங்கோ அசிங்கமா பீல்பன்றதுமே இல்லீங்க நடத்தையும் கேவலம் போறதுக்கு கஞ்சா கஸ்மாலம் வேற நல்ல ஹேப்பிட் சுத்தமாயில்லீங்க செய்யாத அநியாயம் இல்லே, சுகர் மட்டுமா வரும் இல்லீங்க எல்லாவியாதியும் varum
சபிக்காதீங்கோ ..... நடக்கறது நடந்தே தீரும் .....