வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அவர் பதவியை எனக்கு விட்டுக்கொடுத்தால் மோடியைப்போன்ற மகாத்மா, பெருந்தலைவர் வேறொருவர் இருக்கமுடியாது அண்ணன் எப்ப போவான் திண்ணை காலியாகும்னு ஆதங்கத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் விடியல் ஆட்சி வந்தது போல என் ஆட்சி எப்போது வருவது என் கும்பி எரிச்சல் எப்போது அடங்குவது?
இவர் இந்திய குடிமகனா? வெட்கம்.
ஊழல் செய்து வழக்குகள் போட்டு சிறையில் தள்ள முயற்சி செய்யும் கருத்து பிடிக்க வில்லை
இவனுக்கு மோடி மட்டுமல்ல ஹிந்து இந்தியர்கள் மீதும் வெறுப்பு தான் இவனுக்கு இந்தியா முக்கியமல்ல பதவிக்காக இந்தியாவை இஸ்லாமிய கிருஸ்தவ நாடுகளாக பிரிக்கவும் தயங்க மாட்டான்
சரியான டுபாக்கூர் போல இந்த பப்பு. எங்க நாட்டின் வெட்ககேடு
கோடிகள் கொட்டி பிள்ளைகளை படிக்க அமெரிக்கா அனுப்பும் பெறுறோருக்கு இயு ஒரு பாடம். டெக்ஸாஸ் பல்கலைக்கழக மதிப்பும் தரமும் இதுதான். இவனைப் போன்றவர்களைத்தான் அறிவிஜீவியாக கூறி கொண்டாடி அழைத்து வந்து பேசவச்சு உங்க பசங்க அறிவை வளர்க்குது டெக்ஸாஸ் போன்ற பல்கலைக்கழகங்கள்.
உனக்கு உடன்பாடு இல்லை என்றால் யாருக்கு என்ன மயி.....போச்சு
உன்னுடைய கண்னோட்டத்தை இத்தாலியில் கொண்டு வைக்கவும்
மோடிக்கு உள்ளது இந்தியா முன்னேற்றமடைய வேண்டும் என்பது. ராகுலுக்கு இருப்பது இந்தியா மற்றவர்களிடம் அடிமைபட்டு இருக்க வேண்டும் என்பது. இது தான் உண்மை
ஆமாம், ரொம்பவே நட்பு! கட்டிப் பிடித்தாரே! அது மாதிரி அதானி அம்பானி கிடைத்தாலும் கட்டிப் பிடிப்பார் ! - இதை நம்புபவர்கள் அவர் கூறும் எதையும் தாராளமாக நம்பலாம்