வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இந்தியாவில் சுனாமி வந்தாலும், மருத்துவர்கள் பிணியாளியிடம் முதலில் health insurance இருக்கா என்று கேட்டு, இருந்தால் மட்டுமே சிகிச்சையை தொடங்குவார்கள். Medical Ethics என்பதே சிறிதளவும் இல்லாதவர்கள் முக்கால்வாசி இந்திய மருத்துவர்கள்.
டாக்டர்களே, கடவுலதான் நம்ப சொல்றாங்க நம்பள சாமி. அறுவை சிகிச்சையை நடுவில விட்டுட்டு ஒட முடியாதில்ல. இது ஒன்னும் இலவச சிகிச்சை மையம் கிடையாது. அன்னைக்கு நடக்க இருந்த மத்த அறுவை சிகிச்சைகள் எத்தனை. இது என்ன மாதிரி அறுவை சிகிச்சை. அறுவை சிகிச்சை நடுவில் வீடியோ எடுத்து யாரு போட்டது. .
அறிவிலியே இதை யாரும் வீடியோவாக எடுக்கவில்லை அந்த அறையில் இருந்த CCTV கேமராவில் பதிவான காட்சிகள்தான் இவை. ரொம்ப அறிவாளித்தனமா கேள்வி கேட்டதா நெனப்பு...
நீங்களும் செய்யமாட்டீங்க, செய்பவங்களையும் கேலி பண்ணுறீங்க, மனிதனாக இருக்க பாருங்க.