வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இயேசு இருந்தாரா இல்லயா.அத மட்டும் சொல்லி ஏண் மதம் பரப்பரீங்க
இரண்டு விதமான சக்தி இந்த உலகில் உள்ளது. ஒன்று நல்ல சக்தி. நாம் சொல்லும் பிரம்ம முகூர்த்தம் நேரத்தில், அதிக சக்தியுடன் உலா வரும். அந்த நேரத்தில் அந்த நல்ல சக்தியை நமக்கு தெரிந்த பெயரை வைத்து அழைத்து, நமது உடலில் உள்ள அகத்தில் சேமித்தால், நமக்கு நல்ல அதிர்வலைகள் கிடைத்து நமது அனைத்து செயல்களும் நன்மை தரும். அதே போல் நல்ல ஆத்மாக்களும் உலா வரும். அவைகளையும் அழைத்து நமக்கு பாதுகாப்பையும், நன்மையும் செய்ய சொல்லலாம். அதே போல் தீய சக்தி, தீய ஆத்மாவும் உலா வருகிறது. இருண்டு நேரங்களில் நம்மில் புகுந்து, அதன் உடைய வஞ்சக ஆசைகளை தீர்த்து கொள்ள முயலும். சிம்பிள் அவ்வளவு தான்.
இவை எல்லாமே நம்பிக்கையின் அடிப்படையில் கேட்க பட்டு இருக்க வேண்டும். உலகம் உருண்டை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. கடவுள் இருந்தார் என்பதற்கு பல ஆதாரங்கள் புராணங்கள் இதிகாசங்கள் நம்மிடம் இருக்கிறது. பல மத நம்பிக்கை கோட்பாடுகளை நாம் பின்பற்றி வாழ்கிறோம்.அதனால் இவை எல்லா காலத்துக்கும் பொருந்தும்.
எலக்ட்ரிக் லைட் கண்டுபிடித்தபின், இருளின் பயம் போன பின் 40% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை போய்விட்டது என்று ஒரு மேற்கத்திய ஆராய்ச்சி சொல்கிறது.
இது என்னய்யா புதிதான கேள்வி போல சர்ச்சை. ஐயாயிரம் ஆண்டுகளாக இந்த கேள்வி கேட்டுக்கொன்டே தான் இருக்கின்றார்கள். விடை தான் இல்லை. நம் உபநிடததத்திலும் அஷ்டவக்ர சம்ஹிதைகளிலும் யோகா வசிஷ்டத்திலும் இதற்கு கண்டிப்பாய் விடை உண்டு.
இதிலென்ன தப்பு? எந்த விடையிலும் உண்மை இருக்காது. மாணவர்கள் சிந்தித்து பதில் எழுதட்டுமே.
அனைத்து மத மக்களுக்கும் தத்தம் மதத்தின் மீதான நம்பிக்கை குறைந்தே வருகிறது ....
இதற்கான விடைகள் தெரிய வேண்டும் என்றால் வடக்குப்பட்டி ராமசாமி போல்லோவெர்ஸ்டம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.