வாசகர்கள் கருத்துகள் ( 11 )
எவனாவது காங்கிரஸ் காரன் கிள்ளி விட்டு கேள்வி கேக்க வெச்சிருப்பான். இல்லேன்னா தீர்ப்பாயத்துக்கு என்ன தெரியும்?
வணக்கம் கங்கே.. 35000 கோடி எங்கே.. ஸ்வாஹா... ஸ்வாஹா. நாம தான் வல்லரசு.
ரோட்டில் போட்டாலும் தண்ணியில் போட்டாலும் கணக்கு கேட்க முடியாது.
இங்கப் ப்பாருங்கப்பா ஒருத்தர் தூங்கி எழுந்து இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டதா என்று கேட்கிறார். எவ்ளோ நாள் கங்கை மாசுபடுவது தெரியாதாம் .
இது தான் இந்தியா. கங்கைக்கு பெயர் புனித நதி.
மற்ற நாடுகளில்... பூமியை தங்கம் போல..பாதுகாக் கிரார்கள்.இங்கு இப்படி..
புனத்தை கங்கையில் போடாமல் இருந்தால் சரி ஆகும் நேற்று தாமிர பரணி ஆற்றில் நீதிபதிகள் ஆய்வு செய்தனர் வாசகர்கள் பொங்கினர் இதற்கு யார் எல்லாம் பொங்குகிறார்கள் என்று பார்ப்போம் .
உண்மை
நமாம்மி கங்கே யில் கொட்டிய பணம் என்னாச்சு ???? ஆன்மிகத்தின் பெயரால் பாஜக சுருட்டுகிறது .... ஹிந்துக்கள் இனி ஏமாறமாட்டார்கள் .....
ஜம்ஜம் ல பிரச்னை இல்லையே
தண்ணி போட்டாலும் தண்ணியில் போட்டாலும் கணக்கு தெரியாது