வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இதை தமிழகத்தில் ஏமாளி மக்கள் தேர்ந்தெடுத்த கோமாளி மன்னாரிடம் சொன்னால் நலம்.... இங்கே வரி அதிகம்.
டிரம்ப் பேச்சை நம்ப வேண்டாம்.
ஊருக்கு இளைச்சவன் பில்லியார் கோயில் ஆண்டி. எல்லோருக்கும் நல்ல பிள்ளை இளிச்சவாயன்
மோடி உங்கள் சிறந்த நண்பர் ஆயிற்றே, நீங்கள் எது சொன்னாலும் தலையாட்டுவார் மோடி.
நல்ல விஷயம் தான்.
அமெரிக்க அதிபர் பேச்சு குடிகாரன் பேச்சு போல் உள்ளதே....
ஆயிரம் சதவீத குறைப்புன்னா நம்பியிருப்பேன் .
அனைவருடனும் ஒப்பந்தங்களை செய்ய அமெரிக்கா விரும்பவில்லை வர்த்தகத்தை பயன்படுத்தி பகையைத் தீர்த்து சமாதானத்தை ஏற்படுத்துகிறேன். இவர்கள் பகையை எப்படி தீர்ப்பார்கள் என்பதற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு: கடந்த வருடம் இந்தியாவில் பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் அது உலகெங்கும் தலைப்புச் செய்தியாக மாறியது நினைவிருக்கிறதா? குறிப்பாக அமெரிக்காவின் New York time, Washington Post, Arizona Republic, Daily news போன்ற பத்திரிக்கைகளில் இந்த விஷயம் பூதாகரமாகி பெரிய விஷயமாக அப்போது பேசப்பட்டது. இந்த மாதம் ஜப்பானின் டோக்கியோ அருகே பிரேசிலியப் பெண் அமண்டா போர்ஜஸ் டா சில்வா என்பவர் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டார் ஆனால் அது பிரேசில் தவிர பெரும்பாலான நாடுகளில் ஒரு சின்ன பெட்டிச் செய்தியாகக் கூட வரவில்லை. இதனால்தான் இந்தியா பாகிஸ்தான் போர் பற்றிய ஜப்பானிய அறிக்கை அமெரிக்காவில் வரைவு செய்யப்பட்டது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் நீங்கள் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் அடிமையாக இருக்கும் வரை நீங்கள்தான் பூமியில் சிறந்த நாடு!