வாசகர்கள் கருத்துகள் ( 11 )
காலிஸ்தான், திருட்டு திராவிடம், முஸ்லீம் நேரு காங்கிரஸ் ஒரே வழியில் வலியில் பயணிக்கின்றது ஆகவே அவர்கள் எங்கிருந்தாலும் மக்களுக்காக நல்லது ஓன்றுகூட செய்யத்தெரியாது அவர்களுக்கு
அத்வானியின் ரத யாத்திரை நினைவிற்கு வந்திருக்கும் அதனால் எதிர்பு தெறிவித்திருக்கிறார்கள். அடுத்தவன் நாட்டில் அடக்கமாக வாழனும் இல்லாவிட்டால் அடி வாங்கதான் வேனும்.
வேற்று நாட்டில் எதற்கு யாத்திரை? தேவையில்லா செயலால் மக்களை வேறுபேற்றி முட்டை அடி வாங்கியது தான் மிச்சம். வெறுப்பு சம்பாதிக்கும் செயல்.
அதானே இங்க எதுக்கு இட்டிலிகூட வேகாத ஆவியால் மதமாற்றம்? எதற்கு எங்கோ செத்த அலிக்கு இங்க மாருல அடிச்சுகிட்டு கூவல்?
இதுவும் நல்ல யோசனை தான் அந்த அந்த மதங்களை சார்ந்தவர்கள் அந்த அந்த நாடுகளுக்கு சென்று விடுவது நல்லது.
அங்கு வசிக்கும் திமு கழக கண்மணிகள் செயலாகத்தான் இருக்கும்.
என்ன இணைக்கும் திமுகவை வசைபாட ஒருசம்பவம் கிடைத்திருக்கு, நின்மதிய தூங்கலாம் பங்களூரில். தலிபான்கள், காலிஸ்தான் செய்தார்கள் என்று சொல்ல பயமா?
நண்பர் செந்தூரா அவர்களுக்கு என்னுடைய பதில். தலிபான்கள், காலிஸ்தான் செய்தார்கள் என்று சொல்ல பயமா? பயமில்லை. அவர்கள் இப்படி செய்யமாட்டார்கள். அவர்கள் குண்டுபோட்டு மக்களை கொள்வார்கள். இப்படி அழுகிய முட்டைகளை வீசுவது இந்திய அரசியல்கட்சிகள் செயல். அதுவும் திமுக இதில் expert.
திராவிட முட்டைகளுக்காக கூரை மேல ஏறி கூவு ஆளாச்சே..
இத்தகைய இன வெறி இல்லாத இஸ்ரேலில் ரத்த யாத்திரை மிக வெற்றிகரமாக முடிந்தது .
கனடா நாடு மதவாத நாடு. ஏன் அங்கு போய் தேவையற்ற வீண் ஜம்பம். ஹிந்து மதம் இங்குள்ளது . இங்கே என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். உங்களுக்கு நிறைய கடவுள் இங்குள்ளது. விருப்பம் போல் இருக்கலாம்.