வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இதில் கவனிக்க வேண்டியது ,பொறுப்பற்ற அரசு ஊழியர்களை மட்டுமே பணி நீக்கம் செய்யப்படும் என சொல்லப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து முடிப்பதில்லை. இதில் அமெரிக்காவும் விதிவிலக்கில்லை. வேலைப் பாதுகாப்பு அரசு ஊழியரைத் தங்கள் கடமைகளில் மந்தமாக ஆக்குகிறது. எனவே பொறுப்பற்ற அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்படுவது எந்த அநீதியும் இல்லை.
லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் தாங்கள் செய்த வேலைகளை எழுதிக் கொடுத்தால் அதை தரம் பார்த்து, சரி பார்ப்பவர் யார்? அரசு வேலை அறியாத, கல்லூரிக்குக்கூட செல்லாத மஸ்க்கின் 18 வயது ஆட்களா?
மிஸ்டர் 200ரூவா அந்த பணியை எஐ செய்துவிடும்.
ஜெ க்கு ஒரு சசி .... டிரம்புக்கு ஒரு எலான் மஸ்க் ....
சசி ஓர் சதி. ஜெயாவை கைக்குள் போட்டுக் கொண்டு ஊழலின் உச்சத்தை தொட்ட பாவக்காரி.
மஸ்கு மஸ்கு உன்னைப்போல ஒருவன் எங்க நாட்டுக்கு எப்பய்யா கிடைப்பான்? ஒவ்ரநைட்டுல இந்தியாவில் உள்ள ஏழைகளின் கஸ்டமெல்லாம் தீந்துடுமே
எலன் மாஸ்கை மெட்ராஸுக்கு ஒரு ஒருவருடத்திற்கு பார்சல் செய்து அனுப்ப சொல்லவேண்டும். திராவிடமும் ஊழலும் பிரிக்க முடியாத இருபெரும் நண்பர்கள் என்று அமெரிக்காவில் கூற ஆரம்பித்துவிடுவார்.
மற்ற மாநிலத்தில் அரசு ஊழியர்களின் செயல்பாடு சிறப்பா இருக்கா..
இவரை தமிழ்நாட்டு பக்கம் அனுப்பி வையுங்கள். இங்கே அரசு அலுவலகத்தில் யாருக்கும் மக்களுக்கு சேவை செய்யும் எண்ணமில்லை. எல்லாம் காசு கொடுத்தல் நடக்கும் பக்கத்து சீட் காரன் எங்கேன்னு கேட்டால் அடுத்த சீட் காரனுக்கு தெரியாது. நல்லா மஞ்சக்குளிச்சுக்குட்டு இருக்கறவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு வாரமும் என்ன வேலை செய்திருக்கிறார்கள் என்று உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் நடைமுறையை கொண்டு வரவேண்டும்.